Wednesday, September 03, 2014
தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தக் கோரி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நடத்தினர்.
இக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டுமென்று வலியுறுத்தினார். மேலும், தமிழகத்தில் மதுவினால் ஏற்படக்கூடிய குற்றங்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது என்றும், சிறுவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் குடிப்பழக்கம் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வரக்கூடிய உள்ளாட்சி இடைத்தேர்தலில் மதுக்கொள்கையை முன் வைத்து போட்டியிடத் தயாரா என்று அதிமுகவுக்கு அவர் கேள்வி எழுப்பினார். மதுவினால் ஏற்படக் கூடிய தீமைகளை எடுத்துரைக்கும் விதமாக பல விழிப்புணர்வுப் பதாகைகளை இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வைத்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பாமக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...

0 comments:
Post a Comment