Wednesday, September 03, 2014
தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தக் கோரி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நடத்தினர்.
இக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டுமென்று வலியுறுத்தினார். மேலும், தமிழகத்தில் மதுவினால் ஏற்படக்கூடிய குற்றங்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது என்றும், சிறுவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் குடிப்பழக்கம் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வரக்கூடிய உள்ளாட்சி இடைத்தேர்தலில் மதுக்கொள்கையை முன் வைத்து போட்டியிடத் தயாரா என்று அதிமுகவுக்கு அவர் கேள்வி எழுப்பினார். மதுவினால் ஏற்படக் கூடிய தீமைகளை எடுத்துரைக்கும் விதமாக பல விழிப்புணர்வுப் பதாகைகளை இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வைத்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பாமக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...

0 comments:
Post a Comment