Wednesday, September 03, 2014
தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தக் கோரி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நடத்தினர்.
இக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டுமென்று வலியுறுத்தினார். மேலும், தமிழகத்தில் மதுவினால் ஏற்படக்கூடிய குற்றங்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது என்றும், சிறுவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் குடிப்பழக்கம் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வரக்கூடிய உள்ளாட்சி இடைத்தேர்தலில் மதுக்கொள்கையை முன் வைத்து போட்டியிடத் தயாரா என்று அதிமுகவுக்கு அவர் கேள்வி எழுப்பினார். மதுவினால் ஏற்படக் கூடிய தீமைகளை எடுத்துரைக்கும் விதமாக பல விழிப்புணர்வுப் பதாகைகளை இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வைத்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பாமக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment