Wednesday, September 03, 2014
தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தக் கோரி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நடத்தினர்.
இக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டுமென்று வலியுறுத்தினார். மேலும், தமிழகத்தில் மதுவினால் ஏற்படக்கூடிய குற்றங்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது என்றும், சிறுவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் குடிப்பழக்கம் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வரக்கூடிய உள்ளாட்சி இடைத்தேர்தலில் மதுக்கொள்கையை முன் வைத்து போட்டியிடத் தயாரா என்று அதிமுகவுக்கு அவர் கேள்வி எழுப்பினார். மதுவினால் ஏற்படக் கூடிய தீமைகளை எடுத்துரைக்கும் விதமாக பல விழிப்புணர்வுப் பதாகைகளை இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வைத்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பாமக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...

0 comments:
Post a Comment