Tuesday, September 09, 2014
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இவ்வாண்டு இரண்டு பெரிய விமான விபத்துக்களை
சந்தித்தது. இவ்விபத்தால் 500-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனால் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் டிக்கெட் விற்பனை பெரும் சரிவை
நோக்கிச் சென்றது
இதனால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர புதிய யுக்திகளைக் கையாண்டது
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம். கட்டணம் அதிரடியாகக் குறைக்கப்பட்டது. மேலும்
பல சிறப்புச் சலுகைகளும் வாரி வழங்கப்பட்டன.
ஆஸ்திரேலிய நிறுவன விற்பனையைப் புதுப்பித்து அந்நாட்டு முகவர்களுக்கு
கமிஷன் தொகையை தாராளமாகத் தந்தது. மேலும் அந்நாட்டுப் பயணிகளுக்குச்
சலுகையாக 'மை அல்டிமேட் பக்கெட் லிஸ்ட்' என்ற தலைப்பில் புதுவிதமான போட்டி
ஒன்றை அரங்கேற்றியது.
இதில் பயணிகள் தாங்கள் செல்ல விரும்பும் இடம் மற்றும் அதற்கான
காரணத்தையும் தெரிவிக்க வேண்டும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஐபேட்
அல்லது விமான டிக்கெட் பரிசாக வழங்கப்படும் என மலேசியன் ஏர்லைன்ஸ்
நிறுவனம் தெரிவித்தது. இதில் பக்கெட் லிஸ்ட் என்றால் ஒருவர் இறப்புக்கு
முன் பார்க்க அல்லது செய்ய விரும்பும் செயல்களைப் பிரதிபளிப்பதாகும்.
இரண்டு விபத்தை சந்தித்த இந்நிறுவனம் இதுபோன்று போட்டியின் தலைப்பை
வைத்தது பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கியது. பின் இந்நிறுவன
இணையத்திலிருந்து அப்பெயர் நீக்கப்பட்டு பயணிகள் செய்ய விரும்பும் செயல் என
மாற்றி அமைக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
0 comments:
Post a Comment