Friday, September 05, 2014
குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ கல்லூரியில் மனமகிழ் மன்றத்தை கல்லூரி தலைவர் கடோக் திறந்து வைத்தார்.
குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் ராணுவ கல் லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு வெளி நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரி களுக்கும் பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது. ராணுவ கல்லூரியில் மனமகிழ் மன்றம் மற்றும் உணவக திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
ராணுவ கல்லூரி தலைவர் கடோக் தலைமை தாங்கி, திறந்து வைத்தார். பின்னர் கடோக் உணவக அறைகள், மனமகிழ் மன்றத்தில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்கள், ராணுவம் தொடர்பான ஓவியங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
பின்னர் முப்படை அதிகாரிகள் மத்தியில் கடோக் பேசியதாவது:-
வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி உலகளவில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இங்கு நமது நாட்டின் நட்புறவு நாடுகளின் அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இளம் அதிகாரிகளுக்கு பொழுதுபோக்குவதற்காக மனமகிழ் மன்றம் தொடங்கப் பட்டது.
நமது நாட்டை சேர்ந்த முப் படை அதிகாரிகளும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். நாட்டிற்கு அர்ப்பணம் செய் யும் வகையில் தங்களது கடமையை உணர்ந்து பணியை மேற்கொள்வது பாராட்டுக்குரிய வகையில் அமைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சி பல்வேறு நாடுகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு மனம் மகி ழும் வகை யில் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முப்படை அதி காரிகள் கலந்து கொண் டனர்.
குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் ராணுவ கல் லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு வெளி நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரி களுக்கும் பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது. ராணுவ கல்லூரியில் மனமகிழ் மன்றம் மற்றும் உணவக திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
ராணுவ கல்லூரி தலைவர் கடோக் தலைமை தாங்கி, திறந்து வைத்தார். பின்னர் கடோக் உணவக அறைகள், மனமகிழ் மன்றத்தில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்கள், ராணுவம் தொடர்பான ஓவியங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
பின்னர் முப்படை அதிகாரிகள் மத்தியில் கடோக் பேசியதாவது:-
வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி உலகளவில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இங்கு நமது நாட்டின் நட்புறவு நாடுகளின் அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இளம் அதிகாரிகளுக்கு பொழுதுபோக்குவதற்காக மனமகிழ் மன்றம் தொடங்கப் பட்டது.
நமது நாட்டை சேர்ந்த முப் படை அதிகாரிகளும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். நாட்டிற்கு அர்ப்பணம் செய் யும் வகையில் தங்களது கடமையை உணர்ந்து பணியை மேற்கொள்வது பாராட்டுக்குரிய வகையில் அமைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சி பல்வேறு நாடுகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு மனம் மகி ழும் வகை யில் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முப்படை அதி காரிகள் கலந்து கொண் டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழகத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் என பல பண்டிகைகள் முக்கியமானதாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகைகள் மட்டும் இன்றி பிறந்த...
-
திருச்சி திருச்சியில் அங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்த நிலத்தடி நீர் பிரிவு அதிகாரிகள் ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி டிச 17 கோரிக்கை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் - போலீஸ் அனுமதி இல்லை என்றால் தடை மீறி நடத்தப்படும் - தேசிய தெ...
-
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது. தென் மண்டல அமைப்...
-
திருப்பூர்,பட்டாகேட்டு, 63 வேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன்கார்டு, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை ஒப்படைக்க கலெக்டர் அலுவலகத்துக...
-
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் பொதுமக்கள் உருவ பொம்மைக்கு நாமம் போட்டு வினோத ஆர்ப்பாட்டத்தை ம...
-
அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இரு நாடுகளும் தங்கள் உறவுகளில் சாதாரணம...
0 comments:
Post a Comment