Friday, September 05, 2014
குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ கல்லூரியில் மனமகிழ் மன்றத்தை கல்லூரி தலைவர் கடோக் திறந்து வைத்தார்.
குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் ராணுவ கல் லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு வெளி நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரி களுக்கும் பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது. ராணுவ கல்லூரியில் மனமகிழ் மன்றம் மற்றும் உணவக திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
ராணுவ கல்லூரி தலைவர் கடோக் தலைமை தாங்கி, திறந்து வைத்தார். பின்னர் கடோக் உணவக அறைகள், மனமகிழ் மன்றத்தில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்கள், ராணுவம் தொடர்பான ஓவியங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
பின்னர் முப்படை அதிகாரிகள் மத்தியில் கடோக் பேசியதாவது:-
வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி உலகளவில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இங்கு நமது நாட்டின் நட்புறவு நாடுகளின் அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இளம் அதிகாரிகளுக்கு பொழுதுபோக்குவதற்காக மனமகிழ் மன்றம் தொடங்கப் பட்டது.
நமது நாட்டை சேர்ந்த முப் படை அதிகாரிகளும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். நாட்டிற்கு அர்ப்பணம் செய் யும் வகையில் தங்களது கடமையை உணர்ந்து பணியை மேற்கொள்வது பாராட்டுக்குரிய வகையில் அமைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சி பல்வேறு நாடுகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு மனம் மகி ழும் வகை யில் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முப்படை அதி காரிகள் கலந்து கொண் டனர்.
குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் ராணுவ கல் லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு வெளி நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரி களுக்கும் பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது. ராணுவ கல்லூரியில் மனமகிழ் மன்றம் மற்றும் உணவக திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
ராணுவ கல்லூரி தலைவர் கடோக் தலைமை தாங்கி, திறந்து வைத்தார். பின்னர் கடோக் உணவக அறைகள், மனமகிழ் மன்றத்தில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்கள், ராணுவம் தொடர்பான ஓவியங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
பின்னர் முப்படை அதிகாரிகள் மத்தியில் கடோக் பேசியதாவது:-
வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி உலகளவில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இங்கு நமது நாட்டின் நட்புறவு நாடுகளின் அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இளம் அதிகாரிகளுக்கு பொழுதுபோக்குவதற்காக மனமகிழ் மன்றம் தொடங்கப் பட்டது.
நமது நாட்டை சேர்ந்த முப் படை அதிகாரிகளும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். நாட்டிற்கு அர்ப்பணம் செய் யும் வகையில் தங்களது கடமையை உணர்ந்து பணியை மேற்கொள்வது பாராட்டுக்குரிய வகையில் அமைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சி பல்வேறு நாடுகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு மனம் மகி ழும் வகை யில் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முப்படை அதி காரிகள் கலந்து கொண் டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment