Friday, September 05, 2014
குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ கல்லூரியில் மனமகிழ் மன்றத்தை கல்லூரி தலைவர் கடோக் திறந்து வைத்தார்.
குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் ராணுவ கல் லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு வெளி நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரி களுக்கும் பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது. ராணுவ கல்லூரியில் மனமகிழ் மன்றம் மற்றும் உணவக திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
ராணுவ கல்லூரி தலைவர் கடோக் தலைமை தாங்கி, திறந்து வைத்தார். பின்னர் கடோக் உணவக அறைகள், மனமகிழ் மன்றத்தில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்கள், ராணுவம் தொடர்பான ஓவியங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
பின்னர் முப்படை அதிகாரிகள் மத்தியில் கடோக் பேசியதாவது:-
வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி உலகளவில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இங்கு நமது நாட்டின் நட்புறவு நாடுகளின் அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இளம் அதிகாரிகளுக்கு பொழுதுபோக்குவதற்காக மனமகிழ் மன்றம் தொடங்கப் பட்டது.
நமது நாட்டை சேர்ந்த முப் படை அதிகாரிகளும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். நாட்டிற்கு அர்ப்பணம் செய் யும் வகையில் தங்களது கடமையை உணர்ந்து பணியை மேற்கொள்வது பாராட்டுக்குரிய வகையில் அமைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சி பல்வேறு நாடுகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு மனம் மகி ழும் வகை யில் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முப்படை அதி காரிகள் கலந்து கொண் டனர்.
குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் ராணுவ கல் லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு வெளி நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரி களுக்கும் பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது. ராணுவ கல்லூரியில் மனமகிழ் மன்றம் மற்றும் உணவக திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
ராணுவ கல்லூரி தலைவர் கடோக் தலைமை தாங்கி, திறந்து வைத்தார். பின்னர் கடோக் உணவக அறைகள், மனமகிழ் மன்றத்தில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்கள், ராணுவம் தொடர்பான ஓவியங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
பின்னர் முப்படை அதிகாரிகள் மத்தியில் கடோக் பேசியதாவது:-
வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி உலகளவில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இங்கு நமது நாட்டின் நட்புறவு நாடுகளின் அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இளம் அதிகாரிகளுக்கு பொழுதுபோக்குவதற்காக மனமகிழ் மன்றம் தொடங்கப் பட்டது.
நமது நாட்டை சேர்ந்த முப் படை அதிகாரிகளும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். நாட்டிற்கு அர்ப்பணம் செய் யும் வகையில் தங்களது கடமையை உணர்ந்து பணியை மேற்கொள்வது பாராட்டுக்குரிய வகையில் அமைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சி பல்வேறு நாடுகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு மனம் மகி ழும் வகை யில் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முப்படை அதி காரிகள் கலந்து கொண் டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
0 comments:
Post a Comment