Friday, September 05, 2014
ஓணம் பண்டிகையை வரவேற்கும் வகையில் கூடலூர் பகுதியில் அத்தப்பூ கோலப் போட்டி நடைபெற்றது. மேலும் விளையாட்டு போட்டிகளும் நடத்தப் பட்டன.
அத்தப்பூ கோலப்போட்டி
கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை வருகின்ற 6-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக ஓணம் பண்டிகைகளை கட்ட தொடங்கி உள்ளது.
ஓணம் பண்டிகையை வரவேற்கும் வகையில்கூடலூர் விமலகிரி கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் சிரேயஸ் அமைப்பு சார்பில் அத்தப்பூ கோலப்போட்டிகள் நடை பெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கண்ணை கவரும் வகையில் அத்தப்பூ கோலம் போட் டனர்.
மேலும் ஆண்கள், பெண் களுக்கு இடையே தனித்தனியா கயிறு இழுப்பது உள்பட பல்வேறு போட்டிகள் நடை பெற்றது. இந்த போட்டி களுக்கு பங்கு குரு ஹெல்டோ காரிக்கொம்பில் தலைமை தாங்கினார். முடிவில் போட் டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் ஓணம் விருந்து பரிமாறப்பட் டது.
மேலும் பெரும்பாலான வீடுகள் முன்பாக அத்தப்பூ கோலங்கள் போடப்பட்டு வருகிறது. இதனால் கூடலூர், பந்தலூர் பகுதி மக்கள் ஓணம் பண்டிகையை வரவேற்க தொடங்கி உள்ளனர்.
அத்தப்பூ கோலப்போட்டி
கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை வருகின்ற 6-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக ஓணம் பண்டிகைகளை கட்ட தொடங்கி உள்ளது.
ஓணம் பண்டிகையை வரவேற்கும் வகையில்கூடலூர் விமலகிரி கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் சிரேயஸ் அமைப்பு சார்பில் அத்தப்பூ கோலப்போட்டிகள் நடை பெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கண்ணை கவரும் வகையில் அத்தப்பூ கோலம் போட் டனர்.
மேலும் ஆண்கள், பெண் களுக்கு இடையே தனித்தனியா கயிறு இழுப்பது உள்பட பல்வேறு போட்டிகள் நடை பெற்றது. இந்த போட்டி களுக்கு பங்கு குரு ஹெல்டோ காரிக்கொம்பில் தலைமை தாங்கினார். முடிவில் போட் டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் ஓணம் விருந்து பரிமாறப்பட் டது.
மேலும் பெரும்பாலான வீடுகள் முன்பாக அத்தப்பூ கோலங்கள் போடப்பட்டு வருகிறது. இதனால் கூடலூர், பந்தலூர் பகுதி மக்கள் ஓணம் பண்டிகையை வரவேற்க தொடங்கி உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
3 ஏழைகளின் மருத்துவ சிகிச்சைக்காக தனது 40வது மாத ஊதியத்தை அளித்த அதிமுக எம்.எல்.ஏ காமராஜ் கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டசபைத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
பொது நல வழக்கறிஞர் வேங்கை ராஜாவின் பிறந்த நாள் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது பொதுநல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஆர் வேங்கை ராஜாவின் பி...

0 comments:
Post a Comment