Friday, September 05, 2014
சிவகங்கையை சேர்ந்தவர் சுதா (வயது 38). இவரும் அரசனூர் கிராமத்தை சேர்ந்த குணவதி என்பவரும் ஒரு தனியார் பஸ்சில் சிவகங்கை வந்தனர். அப்போது, சுதாவின் கால் குணவதி மீது தெரியாமல் பட்டுவிட்டது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுப்பற்றி குணவதி செல்போன் மூலம் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையில் பஸ் திருமாஞ்சோலை பஸ் நிறுத்தம் வந்தது. அப்போது அங்கு தயாராக நின்று இருந்த குணவதியின் தந்தை துரைச்சாமி, தாயார் பேச்சியம்மாள், பெரியப்பா வெள்ளைச்சாமி ஆகியார் சுதாவின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கினார்களாம். இதுகுறித்து சுதா பூவந்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் மலைச்செல்வம், தாக்குதலில் ஈடுபட்ட குணவதி, அவரது தந்தை உள்பட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
0 comments:
Post a Comment