Friday, September 05, 2014
சிவகங்கையை சேர்ந்தவர் சுதா (வயது 38). இவரும் அரசனூர் கிராமத்தை சேர்ந்த குணவதி என்பவரும் ஒரு தனியார் பஸ்சில் சிவகங்கை வந்தனர். அப்போது, சுதாவின் கால் குணவதி மீது தெரியாமல் பட்டுவிட்டது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுப்பற்றி குணவதி செல்போன் மூலம் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையில் பஸ் திருமாஞ்சோலை பஸ் நிறுத்தம் வந்தது. அப்போது அங்கு தயாராக நின்று இருந்த குணவதியின் தந்தை துரைச்சாமி, தாயார் பேச்சியம்மாள், பெரியப்பா வெள்ளைச்சாமி ஆகியார் சுதாவின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கினார்களாம். இதுகுறித்து சுதா பூவந்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் மலைச்செல்வம், தாக்குதலில் ஈடுபட்ட குணவதி, அவரது தந்தை உள்பட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment