Friday, September 05, 2014
நீலகிரியில் தற்போது பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் ஊட்டி ரோஜா பூங்கா வில் 180 ரகங்களை சேர்ந்த ஆயிரத்து 800 ரோஜா செடிகள் புதி தாக நடவு செய்யப் பட்டு உள்ளன.
ரோஜா பூங்கா
இந்தியாவில் உள்ள பெரிய ரோஜா பூங்காக்களில் ஒன்றாக ஊட்டி ரோஜா பூங்கா திகழ் கிறது. இங்கு சுமார் 4 ஆயிரம் ரகங்களை சேர்ந்த சுமார் 40 ஆயிரம் ரோஜா செடிகள் உள் ளது. இந்த செடிகளில் வெள்ளை, மஞ்சள், சிகப்பு, நீலம், ஊதா, உள்ளிட்ட பல் வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் மலர்கின்றன.
இதன் காரணமாக இந்த ரோஜா பூங்காவை காண நாள்தோறும் ஆயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். இவர்களை மகிழ்விக்கமே மாதம் ரோஜா மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் அணைகள், தடுப்பணைகள், குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் பருவமழை தொடங்கி உள்ளதால் ரோஜா பூங்காவில் புதிய செடிகள் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து தோட்டக்கலை துறை அதிகாரி கூறிய தாவது:-
தற்போது மழை பெய்து வருவதால் பட்டுபோன செடி களுக்கு பதிலாக புதிய செடிகள் நடவு செய்ய திட்ட மிட்டு உள்ளோம். இதற்காக கர்நாடகா மாநிலம் பெங்க ளூரில் உள்ள தனியார் நிறு வனத்திடம் இருந்து 180 ரகங்களை சேர்ந்த ஆயிரத்து 800 ரோஜா செடிகள் வாங்கப் பட்டு உள்ளது. இந்த செடிகள் நடவு செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வரு கிறது.
இந்த புதிய ரோஜா செடி களில் வருகிற ஏப்ரல் மாதம் பூக்கள் மலர தொடங்கும். எனவே கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை கண்டு மகிழ்ந்து செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரோஜா பூங்கா
இந்தியாவில் உள்ள பெரிய ரோஜா பூங்காக்களில் ஒன்றாக ஊட்டி ரோஜா பூங்கா திகழ் கிறது. இங்கு சுமார் 4 ஆயிரம் ரகங்களை சேர்ந்த சுமார் 40 ஆயிரம் ரோஜா செடிகள் உள் ளது. இந்த செடிகளில் வெள்ளை, மஞ்சள், சிகப்பு, நீலம், ஊதா, உள்ளிட்ட பல் வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் மலர்கின்றன.
இதன் காரணமாக இந்த ரோஜா பூங்காவை காண நாள்தோறும் ஆயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். இவர்களை மகிழ்விக்கமே மாதம் ரோஜா மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் அணைகள், தடுப்பணைகள், குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் பருவமழை தொடங்கி உள்ளதால் ரோஜா பூங்காவில் புதிய செடிகள் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து தோட்டக்கலை துறை அதிகாரி கூறிய தாவது:-
தற்போது மழை பெய்து வருவதால் பட்டுபோன செடி களுக்கு பதிலாக புதிய செடிகள் நடவு செய்ய திட்ட மிட்டு உள்ளோம். இதற்காக கர்நாடகா மாநிலம் பெங்க ளூரில் உள்ள தனியார் நிறு வனத்திடம் இருந்து 180 ரகங்களை சேர்ந்த ஆயிரத்து 800 ரோஜா செடிகள் வாங்கப் பட்டு உள்ளது. இந்த செடிகள் நடவு செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வரு கிறது.
இந்த புதிய ரோஜா செடி களில் வருகிற ஏப்ரல் மாதம் பூக்கள் மலர தொடங்கும். எனவே கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை கண்டு மகிழ்ந்து செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
0 comments:
Post a Comment