Friday, September 05, 2014
நீலகிரியில் தற்போது பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் ஊட்டி ரோஜா பூங்கா வில் 180 ரகங்களை சேர்ந்த ஆயிரத்து 800 ரோஜா செடிகள் புதி தாக நடவு செய்யப் பட்டு உள்ளன.
ரோஜா பூங்கா
இந்தியாவில் உள்ள பெரிய ரோஜா பூங்காக்களில் ஒன்றாக ஊட்டி ரோஜா பூங்கா திகழ் கிறது. இங்கு சுமார் 4 ஆயிரம் ரகங்களை சேர்ந்த சுமார் 40 ஆயிரம் ரோஜா செடிகள் உள் ளது. இந்த செடிகளில் வெள்ளை, மஞ்சள், சிகப்பு, நீலம், ஊதா, உள்ளிட்ட பல் வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் மலர்கின்றன.
இதன் காரணமாக இந்த ரோஜா பூங்காவை காண நாள்தோறும் ஆயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். இவர்களை மகிழ்விக்கமே மாதம் ரோஜா மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் அணைகள், தடுப்பணைகள், குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் பருவமழை தொடங்கி உள்ளதால் ரோஜா பூங்காவில் புதிய செடிகள் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து தோட்டக்கலை துறை அதிகாரி கூறிய தாவது:-
தற்போது மழை பெய்து வருவதால் பட்டுபோன செடி களுக்கு பதிலாக புதிய செடிகள் நடவு செய்ய திட்ட மிட்டு உள்ளோம். இதற்காக கர்நாடகா மாநிலம் பெங்க ளூரில் உள்ள தனியார் நிறு வனத்திடம் இருந்து 180 ரகங்களை சேர்ந்த ஆயிரத்து 800 ரோஜா செடிகள் வாங்கப் பட்டு உள்ளது. இந்த செடிகள் நடவு செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வரு கிறது.
இந்த புதிய ரோஜா செடி களில் வருகிற ஏப்ரல் மாதம் பூக்கள் மலர தொடங்கும். எனவே கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை கண்டு மகிழ்ந்து செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரோஜா பூங்கா
இந்தியாவில் உள்ள பெரிய ரோஜா பூங்காக்களில் ஒன்றாக ஊட்டி ரோஜா பூங்கா திகழ் கிறது. இங்கு சுமார் 4 ஆயிரம் ரகங்களை சேர்ந்த சுமார் 40 ஆயிரம் ரோஜா செடிகள் உள் ளது. இந்த செடிகளில் வெள்ளை, மஞ்சள், சிகப்பு, நீலம், ஊதா, உள்ளிட்ட பல் வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் மலர்கின்றன.
இதன் காரணமாக இந்த ரோஜா பூங்காவை காண நாள்தோறும் ஆயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். இவர்களை மகிழ்விக்கமே மாதம் ரோஜா மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் அணைகள், தடுப்பணைகள், குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் பருவமழை தொடங்கி உள்ளதால் ரோஜா பூங்காவில் புதிய செடிகள் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து தோட்டக்கலை துறை அதிகாரி கூறிய தாவது:-
தற்போது மழை பெய்து வருவதால் பட்டுபோன செடி களுக்கு பதிலாக புதிய செடிகள் நடவு செய்ய திட்ட மிட்டு உள்ளோம். இதற்காக கர்நாடகா மாநிலம் பெங்க ளூரில் உள்ள தனியார் நிறு வனத்திடம் இருந்து 180 ரகங்களை சேர்ந்த ஆயிரத்து 800 ரோஜா செடிகள் வாங்கப் பட்டு உள்ளது. இந்த செடிகள் நடவு செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வரு கிறது.
இந்த புதிய ரோஜா செடி களில் வருகிற ஏப்ரல் மாதம் பூக்கள் மலர தொடங்கும். எனவே கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை கண்டு மகிழ்ந்து செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment