Tuesday, September 16, 2014

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
திருப்பூர் வடக்கு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சசிகலா திருப்பூர் குமார்நகர் பகுதியில் ரோந்து சுற்றிவந்தார். அப்போது, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் சுவரில் ஆபாசபட சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட சுவரொட்டியை ஒட்டிய சண்முக சுந்தரம்(வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

0 comments: