Saturday, September 13, 2014
திருப்பூர், : திருப்பூரில் பழங்குடியினர் பொருளாதார மேம்பாடு திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தாட்கோ வங்கி மூலம் பழங்குடியினர் பொரு ளாதார மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தில் மானியம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் உள்ள நிலம் மேம்பாட்டு திட்டம், தொழில் முனை வோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான சுழல் நிதி திட்டம், பொரு ளாதார கடன் உதவி திட் டம் ஆகிய திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். இதில், நிலம் மேம்பாடு திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 55 வயது உள்ளவர்களாகவும், விவசாய தொழில் செய்பவராகவும் இருக்க வேண்டும். மேலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதி உடைய விண்ணப்பதாரர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள நபார்டு வங்கி வழிகாட்டுதலின் படியே மானியம் வழங்கப்படும்.தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், விண்ணப்பிப்பவர்கள் தாங்கள் தொடங்க இருக்கும் தொழிலை விண்ணப்பதாரர்களே தேர்வு செய்து கொள்ள வேண்டும். வாகனம் வாங்குவதற்காக ஓட்டுனர் உரிமத்துடன் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், விண்ணப் பிப்பவர்கள் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண் டும். இதில் பயணிகள் வாக னம், சரக்கு வாகனம், கனரக வாகனம் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான சுழல் நிதி மற்றும் பொருளாதார கடன் உதவி திட்டத்தின் கீழ், விண்ணப்பிப்பவர்கள் பழங்குடியின மகளிர் குழுவில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், அரசு திட்டத்தில் இருந்து சுழல் நிதி மற்றும் பொருளாதார கடனுக்காக மானியம் பெற்றிருக்க கூடாது. இந்த திட்டங்கள் மூலம் பயன் பெற விரும்புபவர்கள் <http:/fast.tahdco.com> என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்யும் போது ரேஷன் கார்டு, இருப்பிட சான்று, சாதிச்சான்று, கல்வித்தகுதி மற்றும் வயதிற்கான ஆதார சான்று, ஓட்டுனர் உரிமம் மற்றும் டி.ஐ.என்.நம்பர் உள்ள நிறுவனத்திடம் இருந்து பெற்ற விலைப்புள்ளி, திட்ட அறிக் கை பெறப்பட்ட தேதியையும், அதற்கான இடத்தில் நிரப்பி திட்ட அறிக்கை, புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வச தியாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் சென்று ரூ.20 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தாட்கோ வங்கி மூலம் பழங்குடியினர் பொரு ளாதார மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தில் மானியம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் உள்ள நிலம் மேம்பாட்டு திட்டம், தொழில் முனை வோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான சுழல் நிதி திட்டம், பொரு ளாதார கடன் உதவி திட் டம் ஆகிய திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். இதில், நிலம் மேம்பாடு திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 55 வயது உள்ளவர்களாகவும், விவசாய தொழில் செய்பவராகவும் இருக்க வேண்டும். மேலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதி உடைய விண்ணப்பதாரர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள நபார்டு வங்கி வழிகாட்டுதலின் படியே மானியம் வழங்கப்படும்.தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், விண்ணப்பிப்பவர்கள் தாங்கள் தொடங்க இருக்கும் தொழிலை விண்ணப்பதாரர்களே தேர்வு செய்து கொள்ள வேண்டும். வாகனம் வாங்குவதற்காக ஓட்டுனர் உரிமத்துடன் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், விண்ணப் பிப்பவர்கள் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண் டும். இதில் பயணிகள் வாக னம், சரக்கு வாகனம், கனரக வாகனம் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான சுழல் நிதி மற்றும் பொருளாதார கடன் உதவி திட்டத்தின் கீழ், விண்ணப்பிப்பவர்கள் பழங்குடியின மகளிர் குழுவில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், அரசு திட்டத்தில் இருந்து சுழல் நிதி மற்றும் பொருளாதார கடனுக்காக மானியம் பெற்றிருக்க கூடாது. இந்த திட்டங்கள் மூலம் பயன் பெற விரும்புபவர்கள் <http:/fast.tahdco.com> என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்யும் போது ரேஷன் கார்டு, இருப்பிட சான்று, சாதிச்சான்று, கல்வித்தகுதி மற்றும் வயதிற்கான ஆதார சான்று, ஓட்டுனர் உரிமம் மற்றும் டி.ஐ.என்.நம்பர் உள்ள நிறுவனத்திடம் இருந்து பெற்ற விலைப்புள்ளி, திட்ட அறிக் கை பெறப்பட்ட தேதியையும், அதற்கான இடத்தில் நிரப்பி திட்ட அறிக்கை, புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வச தியாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் சென்று ரூ.20 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...

0 comments:
Post a Comment