Wednesday, September 24, 2014
வெள்ளகோவில், செப். 24–
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பழனிச் சாமி(வயது 45). இவரது நண்பர் குப்புசாமி(55). இவர்கள் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகேயுள்ள லக்கமநாயக்கன் பட்டியில் தங்கியிருந்து கிணறு தோண்டும் வேலை செய்து வந்தனர்.
பழனிச்சாமியும், குப்புசாமியும் வெள்ளகோவிலில் இருந்து லக்கம நாயக்கன் பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
லக்கமநாயக்கன் பட்டியை நெருங்கிய போது மோட்டார் சைக்கிள் எதிர் பாராதவிதமாக நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் குப்புசாமி பலத்த காயமடைந்தார்.
பழனிச்சாமிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இருவரையும் காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே குப்புசாமி பரிதாபமாக இறந்தார். லேசான காயமடைந்த பழனிச்சாமி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...

0 comments:
Post a Comment