Wednesday, September 24, 2014
வெள்ளகோவில், செப். 24–
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பழனிச் சாமி(வயது 45). இவரது நண்பர் குப்புசாமி(55). இவர்கள் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகேயுள்ள லக்கமநாயக்கன் பட்டியில் தங்கியிருந்து கிணறு தோண்டும் வேலை செய்து வந்தனர்.
பழனிச்சாமியும், குப்புசாமியும் வெள்ளகோவிலில் இருந்து லக்கம நாயக்கன் பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
லக்கமநாயக்கன் பட்டியை நெருங்கிய போது மோட்டார் சைக்கிள் எதிர் பாராதவிதமாக நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் குப்புசாமி பலத்த காயமடைந்தார்.
பழனிச்சாமிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இருவரையும் காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே குப்புசாமி பரிதாபமாக இறந்தார். லேசான காயமடைந்த பழனிச்சாமி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment