Friday, September 05, 2014
நாட்டின் நம்பிக்கைகளாகத் திகழும் மாணவச் செல்வங்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, இந்திய பாரத தேசத்தில் உள்ள ஒவ்வொரு மாணவர்களையும் நல்லொழுக்கத்தோடு நெறிப்படுத்தி நல்ல குடிமக்களாக்கும் கடமை ஆசிரியர் பெருமக்களையேச் சாரும்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கொடுக்கும் தன்னம்பிக்கை மூலமே, நாளைய உலகின் சிறந்த வல்லமை சக்தி மிக்க மனிதர்களை உருவாக்க முடியும்.
ஆசிரியர்கள் இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப தங்களின் கல்வி அறிவை மேம்படுத்திக்கொண்டு பாட புத்தகத்திற்கு அப்பாற்பட்டு கல்வி அறிவோடு, கலாச்சார பண்பாட்டையும், நாளைய எதிர்கால தேவையையும் அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.
ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து தேவையை உணர்ந்து கற்றுக்கொடுத்தால் நாளைய சமுதாயமும், பாரதமும் வளமானதாக உருவாக்க முடியும் என இந்நாளில் உறுதி எடுத்துக் கொண்டு, குருவாக விளங்குகின்ற ஆசிரிய பெருமக்களுக்கு உங்கள் பணி நாளும் சிறந்து விளங்க வேண்டும் என்று கூறி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கொடுக்கும் தன்னம்பிக்கை மூலமே, நாளைய உலகின் சிறந்த வல்லமை சக்தி மிக்க மனிதர்களை உருவாக்க முடியும்.
ஆசிரியர்கள் இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப தங்களின் கல்வி அறிவை மேம்படுத்திக்கொண்டு பாட புத்தகத்திற்கு அப்பாற்பட்டு கல்வி அறிவோடு, கலாச்சார பண்பாட்டையும், நாளைய எதிர்கால தேவையையும் அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.
ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து தேவையை உணர்ந்து கற்றுக்கொடுத்தால் நாளைய சமுதாயமும், பாரதமும் வளமானதாக உருவாக்க முடியும் என இந்நாளில் உறுதி எடுத்துக் கொண்டு, குருவாக விளங்குகின்ற ஆசிரிய பெருமக்களுக்கு உங்கள் பணி நாளும் சிறந்து விளங்க வேண்டும் என்று கூறி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
[8/31, 12:15 AM] Brabhu Palladam: திருப்பூர் அனுப்பர்பாளையம் பனியன் தொழிலாளி மணிமாறன் என்பவரது கடைசிமகள் ஜெய்வாபாய் பள்ளிபிளஸ் ஒன் மாணவி பி...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...

0 comments:
Post a Comment