Friday, September 05, 2014
நாட்டின் நம்பிக்கைகளாகத் திகழும் மாணவச் செல்வங்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, இந்திய பாரத தேசத்தில் உள்ள ஒவ்வொரு மாணவர்களையும் நல்லொழுக்கத்தோடு நெறிப்படுத்தி நல்ல குடிமக்களாக்கும் கடமை ஆசிரியர் பெருமக்களையேச் சாரும்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கொடுக்கும் தன்னம்பிக்கை மூலமே, நாளைய உலகின் சிறந்த வல்லமை சக்தி மிக்க மனிதர்களை உருவாக்க முடியும்.
ஆசிரியர்கள் இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப தங்களின் கல்வி அறிவை மேம்படுத்திக்கொண்டு பாட புத்தகத்திற்கு அப்பாற்பட்டு கல்வி அறிவோடு, கலாச்சார பண்பாட்டையும், நாளைய எதிர்கால தேவையையும் அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.
ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து தேவையை உணர்ந்து கற்றுக்கொடுத்தால் நாளைய சமுதாயமும், பாரதமும் வளமானதாக உருவாக்க முடியும் என இந்நாளில் உறுதி எடுத்துக் கொண்டு, குருவாக விளங்குகின்ற ஆசிரிய பெருமக்களுக்கு உங்கள் பணி நாளும் சிறந்து விளங்க வேண்டும் என்று கூறி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கொடுக்கும் தன்னம்பிக்கை மூலமே, நாளைய உலகின் சிறந்த வல்லமை சக்தி மிக்க மனிதர்களை உருவாக்க முடியும்.
ஆசிரியர்கள் இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப தங்களின் கல்வி அறிவை மேம்படுத்திக்கொண்டு பாட புத்தகத்திற்கு அப்பாற்பட்டு கல்வி அறிவோடு, கலாச்சார பண்பாட்டையும், நாளைய எதிர்கால தேவையையும் அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.
ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து தேவையை உணர்ந்து கற்றுக்கொடுத்தால் நாளைய சமுதாயமும், பாரதமும் வளமானதாக உருவாக்க முடியும் என இந்நாளில் உறுதி எடுத்துக் கொண்டு, குருவாக விளங்குகின்ற ஆசிரிய பெருமக்களுக்கு உங்கள் பணி நாளும் சிறந்து விளங்க வேண்டும் என்று கூறி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment