Friday, September 05, 2014
நாட்டின் நம்பிக்கைகளாகத் திகழும் மாணவச் செல்வங்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, இந்திய பாரத தேசத்தில் உள்ள ஒவ்வொரு மாணவர்களையும் நல்லொழுக்கத்தோடு நெறிப்படுத்தி நல்ல குடிமக்களாக்கும் கடமை ஆசிரியர் பெருமக்களையேச் சாரும்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கொடுக்கும் தன்னம்பிக்கை மூலமே, நாளைய உலகின் சிறந்த வல்லமை சக்தி மிக்க மனிதர்களை உருவாக்க முடியும்.
ஆசிரியர்கள் இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப தங்களின் கல்வி அறிவை மேம்படுத்திக்கொண்டு பாட புத்தகத்திற்கு அப்பாற்பட்டு கல்வி அறிவோடு, கலாச்சார பண்பாட்டையும், நாளைய எதிர்கால தேவையையும் அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.
ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து தேவையை உணர்ந்து கற்றுக்கொடுத்தால் நாளைய சமுதாயமும், பாரதமும் வளமானதாக உருவாக்க முடியும் என இந்நாளில் உறுதி எடுத்துக் கொண்டு, குருவாக விளங்குகின்ற ஆசிரிய பெருமக்களுக்கு உங்கள் பணி நாளும் சிறந்து விளங்க வேண்டும் என்று கூறி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கொடுக்கும் தன்னம்பிக்கை மூலமே, நாளைய உலகின் சிறந்த வல்லமை சக்தி மிக்க மனிதர்களை உருவாக்க முடியும்.
ஆசிரியர்கள் இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப தங்களின் கல்வி அறிவை மேம்படுத்திக்கொண்டு பாட புத்தகத்திற்கு அப்பாற்பட்டு கல்வி அறிவோடு, கலாச்சார பண்பாட்டையும், நாளைய எதிர்கால தேவையையும் அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.
ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து தேவையை உணர்ந்து கற்றுக்கொடுத்தால் நாளைய சமுதாயமும், பாரதமும் வளமானதாக உருவாக்க முடியும் என இந்நாளில் உறுதி எடுத்துக் கொண்டு, குருவாக விளங்குகின்ற ஆசிரிய பெருமக்களுக்கு உங்கள் பணி நாளும் சிறந்து விளங்க வேண்டும் என்று கூறி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment