Friday, September 05, 2014
நாட்டின் நம்பிக்கைகளாகத் திகழும் மாணவச் செல்வங்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, இந்திய பாரத தேசத்தில் உள்ள ஒவ்வொரு மாணவர்களையும் நல்லொழுக்கத்தோடு நெறிப்படுத்தி நல்ல குடிமக்களாக்கும் கடமை ஆசிரியர் பெருமக்களையேச் சாரும்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கொடுக்கும் தன்னம்பிக்கை மூலமே, நாளைய உலகின் சிறந்த வல்லமை சக்தி மிக்க மனிதர்களை உருவாக்க முடியும்.
ஆசிரியர்கள் இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப தங்களின் கல்வி அறிவை மேம்படுத்திக்கொண்டு பாட புத்தகத்திற்கு அப்பாற்பட்டு கல்வி அறிவோடு, கலாச்சார பண்பாட்டையும், நாளைய எதிர்கால தேவையையும் அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.
ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து தேவையை உணர்ந்து கற்றுக்கொடுத்தால் நாளைய சமுதாயமும், பாரதமும் வளமானதாக உருவாக்க முடியும் என இந்நாளில் உறுதி எடுத்துக் கொண்டு, குருவாக விளங்குகின்ற ஆசிரிய பெருமக்களுக்கு உங்கள் பணி நாளும் சிறந்து விளங்க வேண்டும் என்று கூறி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கொடுக்கும் தன்னம்பிக்கை மூலமே, நாளைய உலகின் சிறந்த வல்லமை சக்தி மிக்க மனிதர்களை உருவாக்க முடியும்.
ஆசிரியர்கள் இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப தங்களின் கல்வி அறிவை மேம்படுத்திக்கொண்டு பாட புத்தகத்திற்கு அப்பாற்பட்டு கல்வி அறிவோடு, கலாச்சார பண்பாட்டையும், நாளைய எதிர்கால தேவையையும் அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.
ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து தேவையை உணர்ந்து கற்றுக்கொடுத்தால் நாளைய சமுதாயமும், பாரதமும் வளமானதாக உருவாக்க முடியும் என இந்நாளில் உறுதி எடுத்துக் கொண்டு, குருவாக விளங்குகின்ற ஆசிரிய பெருமக்களுக்கு உங்கள் பணி நாளும் சிறந்து விளங்க வேண்டும் என்று கூறி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...

0 comments:
Post a Comment