Thursday, October 16, 2014
திருப்பூர் வடக்கு மாநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 18 கிளைகளுக்கு மாநாடுகள் நடத்தப்பட்டு கிளைச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கிளைச் செயலாளர்கள் விபரம் வருமாறு: எஸ்.வி.காலனி - செல்வநாதன், சரளைக்காடு (மாதர்) - சுமதி, எம்ஜிஆர் நகர் - துரைசாமி, முருகானந்தபுரம் மாதர் - ஈ.வளர்மதி, மின்வாரிய அரங்கம் - நாகராசன், முருகானந்தபுரம் - சுகுமார், தியாகி பழனிசாமி நகர் 1 - துரைசாமி, கவுண்டநாயக்கன்பாளையம் - என்.வேலுச்சாமி, திருமலைநகர் - டி.எம்.எல். ஆறுமுகம், நெசவாளர் காலனி - மணி, செல்வலட்சுமிநகர் - அம்சவேணி, எம்.எஸ்.நகர் மாதர் - மரியசிசிலியா, எம்.எஸ்.நகர் - ஈ.பி.ஜெயகிருஷ்ணன், அம்பேத்கர் நகர் 1 - செல்வம், அம்பேத்கர் நகர் 2 - கனகராஜூ, அம்பேத்கர் நகர் 3 - ஆனந்தன், ரங்கநாதபுரம் - நந்தகோபால், பாப்பநாயக்கன்பாளையம் - பி.மனோகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இம்மாநாடுகளில் மாநகரக்குழுச் செயலாளர் என்.கோபாலகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.முருகேசன், ஆர்.ஈஸ்வரன், ஆர்.மைதிலி, எம்.சந்திரன், மாநகரக்குழு உறுப்பினர்கள் டி.குமார், த.நாகராஜன், ஈ.பி.ஜெயகிருஷ்ணன், கே.நாகராஜன், வை.ஆனந்தன், பி.ஆர்.கணேசன், பா.சௌந்தரராசன், ஒய்.அன்பு, எஸ்.ராஜேந்திரன், மனோகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...

0 comments:
Post a Comment