Thursday, October 16, 2014
திருப்பூர் வடக்கு மாநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 18 கிளைகளுக்கு மாநாடுகள் நடத்தப்பட்டு கிளைச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கிளைச் செயலாளர்கள் விபரம் வருமாறு: எஸ்.வி.காலனி - செல்வநாதன், சரளைக்காடு (மாதர்) - சுமதி, எம்ஜிஆர் நகர் - துரைசாமி, முருகானந்தபுரம் மாதர் - ஈ.வளர்மதி, மின்வாரிய அரங்கம் - நாகராசன், முருகானந்தபுரம் - சுகுமார், தியாகி பழனிசாமி நகர் 1 - துரைசாமி, கவுண்டநாயக்கன்பாளையம் - என்.வேலுச்சாமி, திருமலைநகர் - டி.எம்.எல். ஆறுமுகம், நெசவாளர் காலனி - மணி, செல்வலட்சுமிநகர் - அம்சவேணி, எம்.எஸ்.நகர் மாதர் - மரியசிசிலியா, எம்.எஸ்.நகர் - ஈ.பி.ஜெயகிருஷ்ணன், அம்பேத்கர் நகர் 1 - செல்வம், அம்பேத்கர் நகர் 2 - கனகராஜூ, அம்பேத்கர் நகர் 3 - ஆனந்தன், ரங்கநாதபுரம் - நந்தகோபால், பாப்பநாயக்கன்பாளையம் - பி.மனோகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இம்மாநாடுகளில் மாநகரக்குழுச் செயலாளர் என்.கோபாலகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.முருகேசன், ஆர்.ஈஸ்வரன், ஆர்.மைதிலி, எம்.சந்திரன், மாநகரக்குழு உறுப்பினர்கள் டி.குமார், த.நாகராஜன், ஈ.பி.ஜெயகிருஷ்ணன், கே.நாகராஜன், வை.ஆனந்தன், பி.ஆர்.கணேசன், பா.சௌந்தரராசன், ஒய்.அன்பு, எஸ்.ராஜேந்திரன், மனோகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...

0 comments:
Post a Comment