Thursday, October 23, 2014
திருப்பூர் தெற்கு மாநகருக்கு உட்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 42 கிளை மாநாடுகள் நடைபெற்று முடிந்தன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகருக்கு உட்பட்ட பின்வரும் கிளைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள் விபரம் வருமாறு:
கருவம்பாளையம் - ஆர்.சக்திவேல், கே.வி.ஆர்.நகர் - சி.முருகேசன், பாரப்பாளையம் - ஏ.லெனின்குமார், பூச்சக்காடு - ஜி.ஈஸ்வரமூர்த்தி, கல்லம்பாளையம் - கே.முத்துசாமி, கல்லம்பாளையம் மாதர் - எம்.தர்மேந்திரகுமார், ராயபுரம் மாதர் - எல்.பரிமளா, ராயபுரம் - லாரன்ஸ், ஸ்டேட் பேங்க் காலனி - வள்ளிநாயகம், ஆட்டோ - பொன்னுசாமி, டவுன் - கே.சுரேஷ், கலாஸ் - ஆர்.சதாசிவம், கடைவீதி - ஏ.முருகசாமி, பிள்ளையார் கோயில் - கிஷோர்குமார், மிஷின் வீதி - ஜி.செந்தில்குமார், வெங்கடேஸ்வரா நகர் - சையது முஸ்தபா, புஷ்பாநகர் - ரவிச்சந்திரன், கோட்டைக்காடு - ஆர்.பாலசுப்பிரமணியம், கரட்டாங்காடு - ஜி.கணேசன், கோபால்நகர் - ஆர்.விஸ்வநாதன், வெள்ளியங்காடு மேற்கு - சந்திரசேகர், வெள்ளியங்காடு கிழக்கு - கே.பொம்முதுரை, வெள்ளியங்காடு மாணவர் அரங்கம் - மாரிமுத்து, வெள்ளியங்காடு மாதர் - ராஜாத்தி, தென்னம்பாளையம் காலனி - ஜி.கதிர்வேல், பட்டுக்கோட்டையார்நகர் வடக்கு - டி.ஆறுக்குட்டி, பட்டுக்கோட்டையார் நகர் தெற்கு - சி.கிருஷ்ணன், பட்டுக்கோட்டையார் நகர் மாதர் - ஜி.சுமதி, தென்னம்பாளையம் மேற்கு - ஏ.சுப்பிரமணி, தென்னம்பாளையம் கிழக்கு - எஸ்.பழனிச்சாமி, காட்டுவளவு - தி.ஆ.சம்பத், பூம்புகார் மேற்கு - எஸ்.ராமகிருஷ்ணன், பூம்புகார் கிழக்கு - எஸ்.ஏ.பிரதீப்குமார், மார்க்கெட் - கார்த்திக், எம்.ஜி.புதூர் - மூர்த்தி, பெரியகடை வீதி - யூ.நாசர் அலி, துளசிராவ் வீதி - பாலாமணி, சிடிசி ஏ - டி.பிரபு, சிடிசி பி - எஸ்.நாகராஜன், ஜேடிசி - என்.சுப்பிரமணியம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இம்மாநாடுகளில் மாநகரச் செயலாளர் எம்.ராஜகோபால், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.ஜெயபால், எஸ்.சுந்தரம், மாநகரக்குழு உறுப்பினர்கள் பி.பாலன், எஸ்.விஜயா, டி.ஆறுக்குட்டி, ஏ.சுப்பிரமணி, கே.பொம்முதுரை, ஜி.ஈஸ்வரமூர்த்தி, ஜி.கணேசன், பி.செல்லதுரை, ஏ.முருகசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நவம்பர் 16, 17 ஆகிய இரு நாட்கள் திருப்பூர் தெற்கு மாநகர மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டு இக்கிளை மாநாடுகளில் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...

0 comments:
Post a Comment