Wednesday, October 01, 2014
திருப்பூர் மாவட்ட ஜெயலலிதாபேரவை சார்பில் ஜெயலலிதா மீண்டு வர ஈஸ்வரன்கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜை நடந்தது.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., மற்றும் ஜெயலலிதா பேரவை சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தடைகளை தகர்த்தெரிந்து தமிழனத்தை காத்திட அவர் மீண்டு வர வேண்டி ஈஸ்வரன் கோவிலில் உள்ள விஸ்வேஸ்வரா சுவாமி, சண்முக சுப்பிரமணியர் மற்றும் விசாலாட்சி அம்மன் ஆகிய மூன்று கொவில்களில் இன்று 8 மணியளவில் சிறப்பு பூஜை நடந்தது. பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன் தலைமையில் துணை மேயர் சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான் ஆகியோர் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட, நகர, ஒன்றிய, சார்பு அணி நிர்வாகிகள் எம்.மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், விஜயகுமார், தெற்கு தம்பி மனோகரன், கருணாகரன், கோமதிசம்பத்,4-வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசாமி, டி.பார்த்திபன், ஹரிஹரசுதன், சின்னு, கவுன்சிலர் கள் முருகசாமி, கலைமகள் கோபால்சாமி எம்.சி., மற்றும் ஈஸ்வரமூர்த்தி, யுவராஜ் சரவணன்,ரஞ்சித் ரத்னம், ரத்தினகுமார், பி.லோகநாதன், சுரேந்தர், வளர்மதி சாகுல்அமீது , தாமோதரன், அசோக் குமார், நீதிராஜன், தலைமை கழக பேச்சாளர்கள் பாரதி பிரியன், எம்.ஜி.குணசேகர், பார்வார்டு பிளாக் பொது செயலாளர் என்.ராஜசேகர், முன்னாள் கவுன்சிலர் பேபி பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டானர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகில் 'மக்கள் முதல்வர் ' ஜெயலலிதாவின், ' மீண்டு வருவார் அம்மா என்ற நோட்டீசை துணை மேயர் சு.குணசேகரன், அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அ.தி.மு.க., வினர் பொதுமக்களுக்கு விநியோகித்தனர். வடக்கு தொகுதி செயலாளர் ஜான் . எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி,ஒன்றிய செயலாளர் கே.என். விஜயகுமார், தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன், மருத்துவ அணி செயலாளர் சீனியம்மாள், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், நல்லூர் நகர செயலாளர் முத்துசாமி, 4-வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், எஸ்.ஆர்.ஜெயக்குமா ர்,அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்.பி.என்.பழனிசாமி, கவுன்சிலர்கள் முருகசாமி, கலைமகள் கோபால்சாமி, கீதா, கணேஷ், கோமதி , தங்கமுத்து, நீதிராஜன், ஈஸ்வரமூர்த்தி, ரஞ்சத் ரத்னம்,ராயபுரம் கணேஷ், சின்னு, ரத்தினகுமார், பார்த்திபன், வி.பி.என். குமார், கருணாகரன், ஹரிஹரசுதன், யுவராஜ் சரவணன், வே.கண்ணப்பன், சாகுல் அமீது, தாமோதரன், பார்வார்டு பிளாக் கதிரவன், ராஜசேகர், அசோக் குமார், பாரதி பிரியன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
0 comments:
Post a Comment