Wednesday, October 08, 2014
தாராபுரம் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட் அருகே மீன்கடைகளுக்கு பின்புறம் ரூ.25 லட்சம் செலவில் அம்மா உணவகம் கட்டப்பட்டுள்ளது. இந்த உணவகத்தின் சமைக்கப்படும் உணவின் சுவை குறித்து வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு விட்டது. எனவே இந்த உணவகம் விரைவில் திறக்கப்பட உள்ளது.
இதற்கிடையில் அம்மா உணவகம் அருகே மீன் மார்க்கெட் இருப்பதாலும், காய்கறி மார்க்கெட்டில் உள்ள கழிவுகள் அம்மா உணவகம் அருகே கொட்டப்படுவதாலும் அங்கு துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் ஏற்படுவதாக அனைத்து தரப்பு மக்களும் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையில் அம்மா உணவகம் அருகே மீன் மார்க்கெட் இருப்பதாலும், காய்கறி மார்க்கெட்டில் உள்ள கழிவுகள் அம்மா உணவகம் அருகே கொட்டப்படுவதாலும் அங்கு துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் ஏற்படுவதாக அனைத்து தரப்பு மக்களும் தெரிவித்து உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
0 comments:
Post a Comment