Wednesday, October 08, 2014
தாராபுரம் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட் அருகே மீன்கடைகளுக்கு பின்புறம் ரூ.25 லட்சம் செலவில் அம்மா உணவகம் கட்டப்பட்டுள்ளது. இந்த உணவகத்தின் சமைக்கப்படும் உணவின் சுவை குறித்து வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு விட்டது. எனவே இந்த உணவகம் விரைவில் திறக்கப்பட உள்ளது.
இதற்கிடையில் அம்மா உணவகம் அருகே மீன் மார்க்கெட் இருப்பதாலும், காய்கறி மார்க்கெட்டில் உள்ள கழிவுகள் அம்மா உணவகம் அருகே கொட்டப்படுவதாலும் அங்கு துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் ஏற்படுவதாக அனைத்து தரப்பு மக்களும் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையில் அம்மா உணவகம் அருகே மீன் மார்க்கெட் இருப்பதாலும், காய்கறி மார்க்கெட்டில் உள்ள கழிவுகள் அம்மா உணவகம் அருகே கொட்டப்படுவதாலும் அங்கு துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் ஏற்படுவதாக அனைத்து தரப்பு மக்களும் தெரிவித்து உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment