Wednesday, October 08, 2014
தாராபுரம் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட் அருகே மீன்கடைகளுக்கு பின்புறம் ரூ.25 லட்சம் செலவில் அம்மா உணவகம் கட்டப்பட்டுள்ளது. இந்த உணவகத்தின் சமைக்கப்படும் உணவின் சுவை குறித்து வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு விட்டது. எனவே இந்த உணவகம் விரைவில் திறக்கப்பட உள்ளது.
இதற்கிடையில் அம்மா உணவகம் அருகே மீன் மார்க்கெட் இருப்பதாலும், காய்கறி மார்க்கெட்டில் உள்ள கழிவுகள் அம்மா உணவகம் அருகே கொட்டப்படுவதாலும் அங்கு துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் ஏற்படுவதாக அனைத்து தரப்பு மக்களும் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையில் அம்மா உணவகம் அருகே மீன் மார்க்கெட் இருப்பதாலும், காய்கறி மார்க்கெட்டில் உள்ள கழிவுகள் அம்மா உணவகம் அருகே கொட்டப்படுவதாலும் அங்கு துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் ஏற்படுவதாக அனைத்து தரப்பு மக்களும் தெரிவித்து உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
0 comments:
Post a Comment