Saturday, October 11, 2014
வால் நடிகையின் கவர்ச்சியை பபார்த்து ஆடிபபாய் இருக்கிறது தணிக்கை குழு. கதா நாயகியாக லட்சணமாய் வந்த இவரா அரை குறை ஆடையில் இவ்வளவு ஆபபாசம் காட்டுகிறார் என முணுமுணுக்கிறார்கள். தமிழில் மூடி மறைத்து வந்த அவர் தெலுங்கு பட மொன்றில் தான் இது பபால் கவர்ச்சியின் எல்லை வரை பபாய் தணிக்கை குழுவை அதிர வைத்து இருக்கிறார். கதாநாயகனுடன் நெருக்கத்தில் எந்த நடிகையும் செய்யாத அளவு துணிச்சல் காட்டியுள்ளார். சில காட்சிகளில் அரை நிர்வாணமாகவே கூட வந்தாராம். ஆபபாச நடிகை அளவுக்கு கீழ் இறங்கி நடித்துள்ள அந்த காட்சிகளை தணிக்கையாளர்கள் வெட்டி எறிந்து விட்டார்களாம். மார்க்கெட்டை தக்க வைக்கவும் சக நடிகைகள் பபாட்டியை சமாளிக்கவுமே இந்த அளவு கவர்ச்சிக்கு இறங்கி வந்துள்ளார் என்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment