Thursday, October 09, 2014
மேலூர் அருகே உள்ள முத்துசாமிபட்டியை சேர்ந்தவர் ராசு(வயது 51). அ.தி.மு.க. தொண்டர்.
லாரி டிரைவரான இவர், ஜெயலலிதாவை சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து வேலைக்கு செல்லாமல் அ.தி.மு.க. சார்பில் நடந்த பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ராசு இருந்தார். ஆனால் ஜாமீன் கிடைக்காததால் மன வேதனை அடைந்தார். சோகமாக காணப்பட்ட அவர் நேற்று வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் ராசு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்த ராசுக்கு மாதவி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்
லாரி டிரைவரான இவர், ஜெயலலிதாவை சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து வேலைக்கு செல்லாமல் அ.தி.மு.க. சார்பில் நடந்த பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ராசு இருந்தார். ஆனால் ஜாமீன் கிடைக்காததால் மன வேதனை அடைந்தார். சோகமாக காணப்பட்ட அவர் நேற்று வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் ராசு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்த ராசுக்கு மாதவி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
0 comments:
Post a Comment