Thursday, October 09, 2014
மேலூர் அருகே உள்ள முத்துசாமிபட்டியை சேர்ந்தவர் ராசு(வயது 51). அ.தி.மு.க. தொண்டர்.
லாரி டிரைவரான இவர், ஜெயலலிதாவை சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து வேலைக்கு செல்லாமல் அ.தி.மு.க. சார்பில் நடந்த பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ராசு இருந்தார். ஆனால் ஜாமீன் கிடைக்காததால் மன வேதனை அடைந்தார். சோகமாக காணப்பட்ட அவர் நேற்று வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் ராசு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்த ராசுக்கு மாதவி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்
லாரி டிரைவரான இவர், ஜெயலலிதாவை சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து வேலைக்கு செல்லாமல் அ.தி.மு.க. சார்பில் நடந்த பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ராசு இருந்தார். ஆனால் ஜாமீன் கிடைக்காததால் மன வேதனை அடைந்தார். சோகமாக காணப்பட்ட அவர் நேற்று வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் ராசு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்த ராசுக்கு மாதவி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment