Thursday, October 09, 2014
On Thursday, October 09, 2014 by Unknown in Tiruppur
அ இ அ தி மு க பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா விடுதலை வேண்டி குமரலிங்கம் பேரூராட்சி துணைசெயலாளர் S .ராஜ்குமார் தலைமையில் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று தங்கத்தேர் வடம் பிடித்து 144 பேர் முடிகாணிக்கை செலுத்தி சிறப்பு பிரார்த்தனை .
திருப்பூர் புறநகர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதி குமரலிங்கத்தில் கழக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா விடுதலை செய்ய வேண்டியும் மீண்டும் தமிழக ஆட்சி பொறுப்பேற்கவும் ஜெயலலிதா பூரண நலம் பெறவும் குமரலிங்கம் பேரூராட்சி தலைவர் சிவக்குமார் குமரலிங்கம் பேரூர்கழகசெயலாளர் வரதராஜ் திருப்பூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் கே ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையிலும் சுமார் 225 க்கும் மேற்பட்டோர் குமரலிங்கத்திலிருந்து முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழனிக்கு கொழுமம் பாப்பம்பட்டி நெய்காரப்பட்டி சண்முகநதி வழியாக பாதயாத்திரையாக சென்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர் .நடைபயணத்தில் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment