Thursday, October 09, 2014
On Thursday, October 09, 2014 by Unknown in Tiruppur
அ இ அ தி மு க பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா விடுதலை வேண்டி குமரலிங்கம் பேரூராட்சி துணைசெயலாளர் S .ராஜ்குமார் தலைமையில் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று தங்கத்தேர் வடம் பிடித்து 144 பேர் முடிகாணிக்கை செலுத்தி சிறப்பு பிரார்த்தனை .
திருப்பூர் புறநகர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதி குமரலிங்கத்தில் கழக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா விடுதலை செய்ய வேண்டியும் மீண்டும் தமிழக ஆட்சி பொறுப்பேற்கவும் ஜெயலலிதா பூரண நலம் பெறவும் குமரலிங்கம் பேரூராட்சி தலைவர் சிவக்குமார் குமரலிங்கம் பேரூர்கழகசெயலாளர் வரதராஜ் திருப்பூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் கே ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையிலும் சுமார் 225 க்கும் மேற்பட்டோர் குமரலிங்கத்திலிருந்து முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழனிக்கு கொழுமம் பாப்பம்பட்டி நெய்காரப்பட்டி சண்முகநதி வழியாக பாதயாத்திரையாக சென்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர் .நடைபயணத்தில் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment