Thursday, October 09, 2014
On Thursday, October 09, 2014 by Unknown in Tiruppur
அ இ அ தி மு க பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா விடுதலை வேண்டி குமரலிங்கம் பேரூராட்சி துணைசெயலாளர் S .ராஜ்குமார் தலைமையில் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று தங்கத்தேர் வடம் பிடித்து 144 பேர் முடிகாணிக்கை செலுத்தி சிறப்பு பிரார்த்தனை .
திருப்பூர் புறநகர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதி குமரலிங்கத்தில் கழக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா விடுதலை செய்ய வேண்டியும் மீண்டும் தமிழக ஆட்சி பொறுப்பேற்கவும் ஜெயலலிதா பூரண நலம் பெறவும் குமரலிங்கம் பேரூராட்சி தலைவர் சிவக்குமார் குமரலிங்கம் பேரூர்கழகசெயலாளர் வரதராஜ் திருப்பூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் கே ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையிலும் சுமார் 225 க்கும் மேற்பட்டோர் குமரலிங்கத்திலிருந்து முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழனிக்கு கொழுமம் பாப்பம்பட்டி நெய்காரப்பட்டி சண்முகநதி வழியாக பாதயாத்திரையாக சென்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர் .நடைபயணத்தில் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment