Thursday, October 30, 2014
கரூர் வைஸ்யா வங்கியின், "மல்டி கரன்சி டிராவல் கார்டு' அறிமுக விழா: கரூர் வைஸ்யா வங்கியின், "மல்டி கரன்சி டிராவல் கார்டு' அறிமுக விழா கோவையில் நடந்தது. கரூர் வைஸ்யா வங்கி, கே.வி.பி., மல்டி கரன்சி டிராவல் கார்டு என்ற பிரிபெய்டு ரீ லோடபிள் கார்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இக்கார்டு மூலம், யு.எஸ். டாலர், ஈரோ மற்றும் எஸ்.ஜி.டி., ஆகிய மூன்று கரன்சிகளை கையாளலாம். வெளி நாட்டு பயணங்களின் போது, எளிதாக கொண்டு செல்லவும், பாதுகாப்பானதாகவும் இருக்க கூடியது. கே.வி.பி., நெட்பேங்கிங் மூலம், இந்த கார்டுதாரர்கள், அதன் இருப்பை தெரிந்து கொள்ளலாம். கார்டு பெறப்பட்ட நாள் முதல், 5 ஆண்டுகளுக்கு, கார்டை பயன்படுத்த முடியும். கரூர் வைஸ்யா வங்கியின் தேர்தெடுக்கப்பட்ட கிளை வாடிக்கையாளர்களுக்கு கார்டு கிடைக்க உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...
0 comments:
Post a Comment