Friday, October 10, 2014
படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க
கடன் வழங்கும் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்
திருப்ப+ரில் திங்கட்கிழமை நடக்கிறது
படித்த இளைஞர் தொழில் தொடங்க கடன் வழங்கும் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் வரும் திங்கட்கிழமை திருப்ப+ரில் நடைபெறுகிறது என்று திருப்ப+ர் மாவட்ட தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் என்.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
திருப்ப+ர் மாவட்ட தொழில் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.5லட்சம் வரையிலும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.25லட்சம் வரையிலும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி வரையிலும் மானியத்துடன் வங்கிகள் மூலம் கடன் வழங்கி புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க வழி வகை செய்யப்பட்டு வருகின்றன். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி சார்ந்த நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலும், சேவை சார்நத தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் வரையிலும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு அரசின் மூலமாக மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்ப்பவர்கள் குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.லட்சம்சத்து 50 ஆயித்திற்குள் இருக்க வேண்டும். இது தவிர மாவட்ட தொழில் மையத்தின் மூலம் இதர திட்டங்களான பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களும் செயல்படுத்தபடுகின்றன.
இந்த திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் 13.10.2014 தேதியன்று திருப்ப+ர் அவினாசி ரோட்டில் உள்ள தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம் பொதுமேலாளர் பி.ரங்கசாமி தலைமையில் நடைபெறுகிறது. ஆர்வம் உள்ள தொழில் முனைவோர் அசல் கல்விச்சான்றுடன் மேற்கண்ட நாட்களில் நேரில் வந்து ஆலோசனை பெற்று தொழில் துவங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பான விவரங்களை திருப்ப+ர் மாவட்ட அவினாசி ரோட்டில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் நேரிலோ தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.
கடன் வழங்கும் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்
திருப்ப+ரில் திங்கட்கிழமை நடக்கிறது
படித்த இளைஞர் தொழில் தொடங்க கடன் வழங்கும் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் வரும் திங்கட்கிழமை திருப்ப+ரில் நடைபெறுகிறது என்று திருப்ப+ர் மாவட்ட தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் என்.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
திருப்ப+ர் மாவட்ட தொழில் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.5லட்சம் வரையிலும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.25லட்சம் வரையிலும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி வரையிலும் மானியத்துடன் வங்கிகள் மூலம் கடன் வழங்கி புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க வழி வகை செய்யப்பட்டு வருகின்றன். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி சார்ந்த நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலும், சேவை சார்நத தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் வரையிலும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு அரசின் மூலமாக மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்ப்பவர்கள் குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.லட்சம்சத்து 50 ஆயித்திற்குள் இருக்க வேண்டும். இது தவிர மாவட்ட தொழில் மையத்தின் மூலம் இதர திட்டங்களான பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களும் செயல்படுத்தபடுகின்றன.
இந்த திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் 13.10.2014 தேதியன்று திருப்ப+ர் அவினாசி ரோட்டில் உள்ள தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம் பொதுமேலாளர் பி.ரங்கசாமி தலைமையில் நடைபெறுகிறது. ஆர்வம் உள்ள தொழில் முனைவோர் அசல் கல்விச்சான்றுடன் மேற்கண்ட நாட்களில் நேரில் வந்து ஆலோசனை பெற்று தொழில் துவங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பான விவரங்களை திருப்ப+ர் மாவட்ட அவினாசி ரோட்டில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் நேரிலோ தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...


0 comments:
Post a Comment