Saturday, October 11, 2014
On Saturday, October 11, 2014 by Unknown in Tiruppur
உடுமலை ஒன்றியம் ஜல்லிபட்டி நால்ரோட்டில் அம்மா அவர்களை விடுதலை செய்ய கோரி ஒன்றிய கழக துணைசெயலாளர் மாலதிமதியழகன் தலைமையில் உண்ணாவிரதம் .
அ இ அ தி மு க பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைத்தலைவர் லட்சுமண சாமி முன்னிலை வகிக்கஒன்றிய செயலாளர் கே ஆருச்சாமி கே ஜெகந்நாதன் ஒன்றியக்குழுதுணைத் தலைவர் வாசுதேவன் திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தளி குமரவேல்,பி குப்புசாமி ,வாளவாடி வேலுச்சாமி தளி,வாசு கொங்கலகுறிச்சி ,செந்தில் ,கிளைச்செயலாளர்கள் இ பன்னீர்செல்வம் ,தங்கராஜ் அருள்ஜோதி ராஜேந்திரன் குட்டித்தம்பி என்கிற பழனிச்சாமி சுப்பிரமணியம் ரவி ஜோதி சிவசக்தி ஜாபர் குமரேசன் மனோகரன் தும்பலப்பட்டி வாசு சுப்பிரமணி பேங்க் நடராஜ் கண்ணகி செல்வி ரவிசந்திரன் பாக்கியம் சாந்தி ஜானகி காளியம்மாள் ,வெள்ளையம்மாள் தாமரைசெல்வி காந்திமதி பூமாதேவி மற்றும் 1000 கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment