Saturday, October 11, 2014

On Saturday, October 11, 2014 by Unknown in    
உடுமலை ஒன்றியம் ஜல்லிபட்டி நால்ரோட்டில் அம்மா அவர்களை விடுதலை செய்ய கோரி ஒன்றிய கழக துணைசெயலாளர் மாலதிமதியழகன் தலைமையில் உண்ணாவிரதம் .

 அ இ அ தி மு க பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டி மாவட்ட எம்.ஜி.ஆர்  மன்ற துணைத்தலைவர் லட்சுமண சாமி  முன்னிலை வகிக்கஒன்றிய செயலாளர் கே ஆருச்சாமி  கே ஜெகந்நாதன் ஒன்றியக்குழுதுணைத் தலைவர்   வாசுதேவன் திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தளி குமரவேல்,பி குப்புசாமி ,வாளவாடி  வேலுச்சாமி தளி,வாசு கொங்கலகுறிச்சி ,செந்தில் ,கிளைச்செயலாளர்கள்  இ பன்னீர்செல்வம் ,தங்கராஜ் அருள்ஜோதி ராஜேந்திரன் குட்டித்தம்பி    என்கிற பழனிச்சாமி சுப்பிரமணியம்  ரவி ஜோதி சிவசக்தி ஜாபர் குமரேசன் மனோகரன் தும்பலப்பட்டி வாசு சுப்பிரமணி பேங்க் நடராஜ் கண்ணகி செல்வி ரவிசந்திரன் பாக்கியம் சாந்தி ஜானகி காளியம்மாள் ,வெள்ளையம்மாள் தாமரைசெல்வி காந்திமதி பூமாதேவி மற்றும் 1000 கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்

0 comments: