Friday, October 03, 2014
மதுரை மாவட்டம் மருத்துவ கல்லூரியில் (MEDI -EXPO 2014 ) மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் இன்று (03.10.2014) திறந்து வைத்தார், மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தகுமார், துணை முதல்வர் சந்தான லக்ஷ்மி , மருத்துவ கண்காணிப்பாளர் வடிவேல் முருகன் கலந்து கொண்டனர், இந்த மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சியை கல்லூரியின் குழு தலைவர் K . தினேஷ் அவர்கள் ஏற்பாடுகளை செய்து இருந்தார் . மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி முகாமில் நோய்கள் விழிப்புணர்வு குறித்தும், நோய்கள் தடுத்தல், மற்றும் விடுகளில் அவசர காலங்களில் எடுக்க வேண்டிய மருத்துவ குறிப்புகள், அரசு மருத்துமனைகளில் உள்ள சிறப்பு சிகிச்சை முறைகள் குறித்தும் நடைபெற்றது.
இந்த மருத்துவ கண்காட்சி திறப்பு நாளான இன்று (03.10.2014) முதல் (12.10.2014) வரை நடை பெறுகிறது.
இந்த மருத்துவ கண்காட்சி திறப்பு நாளான இன்று (03.10.2014) முதல் (12.10.2014) வரை நடை பெறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
0 comments:
Post a Comment