Friday, October 03, 2014
திருமங்கலம் பெரியார் நகரை சேர்ந்தவர் எஸ்தர் ஏஞ்சலினா கிறிஸ்டி. இவர்
வீட்டை பூட்டிவிட்டு பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
பெங்களூரில் இருந்து அவரது அண்ணன் வில்பிரட் பிராங்கோலீசிடம் போனில்
இன்ஸ்சூரன்ஸ் கட்ட வேண்டியுள்ளது என்று ஞாபகபடுத்தினாராம்.
உடனே வில்பரட் தங்கை வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்றதும் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5¼ பவுன் நகைகள் மற்றும் எல்.ஐ.சி. பாண்டு மற்றும் பாங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆர்.சி. புத்தகம் ஆகியவை திருடு போயிருந்தது.
உடனே திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின் வசந்தராணி வழக்குப்பதிவு செய்து பூட்டிய வீட்டில் திருடிய ஆசாமிகளை தேடி வருகிறார்.
உடனே வில்பரட் தங்கை வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்றதும் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5¼ பவுன் நகைகள் மற்றும் எல்.ஐ.சி. பாண்டு மற்றும் பாங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆர்.சி. புத்தகம் ஆகியவை திருடு போயிருந்தது.
உடனே திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின் வசந்தராணி வழக்குப்பதிவு செய்து பூட்டிய வீட்டில் திருடிய ஆசாமிகளை தேடி வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
0 comments:
Post a Comment