Friday, October 03, 2014
திருப்பரங்குன்றம், அக்.1: அதிமுக பொதுச்செயலர்
ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலைபெற ஜெயலலிதா பேரவை சார்பில்
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை
சிறப்பு வழிபாடும், அங்கப்பிரதட்சணமும் நடைபெற்றன.
பேரவை ஒன்றியச் செயலர் எஸ்.முனியாண்டி தலைமையில் நடைபெற்ற வழிபாட்டில் மாவட்ட ஊராட்சித் தலைவர் எம்.தர்மராஜ், நகரச் செயலர்கள் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஹமிதாஅக்பர்அலி, நாகலெட்சுமி பாண்டுரங்கன், ஒன்றியச் செயலர்கள் இரா.சுப்பிரமணி, கீழக்குயில்குடி பாண்டி, வீரமணி, பசுமலை கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஐ.பி.எஸ்.பாலமுருகன், பேரவை முன்னாள் மாவட்டச் செயலர்கள் எஸ்.எஸ்.டி.மனோகரன், கோ.பாரி, தொழிற்சங்க செயலர்கள் பி.எம்.முருகன், குமரவேல், கருத்தப்பாண்டி, முன்னாள் கவுன்சிலர் சுமதிமதி, ஊராட்சித் தலைவர்கள் கருத்தக்கண்ணன், சிவகாமி முத்துராமன், கிளைச்செயலர் கே.மாயி, மின்வாரிய கூட்டுறவு சங்க தலைவர் வேல்ராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருநகரில் உருவபொம்மை எரிப்பு: ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்த திமுக பொதுச் செயலர் அன்பழகன், தலைவர் கருணாநிதி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரின் உருவபொம்மை எரிப்பு திருநகர் இரண்டாவது பேருந்து நிறுத்தம் பகுதியில் நகர் செயலர் என்.எஸ்.பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஊராட்சி செயலர் பாலமுருகன், பேரவைச் செயலர் சீனிவாசன், கூட்டுறவு சங்க துணைத் தலைவர் மணி, மாணவரணி செயலர் சசிக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பேரவை ஒன்றியச் செயலர் எஸ்.முனியாண்டி தலைமையில் நடைபெற்ற வழிபாட்டில் மாவட்ட ஊராட்சித் தலைவர் எம்.தர்மராஜ், நகரச் செயலர்கள் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஹமிதாஅக்பர்அலி, நாகலெட்சுமி பாண்டுரங்கன், ஒன்றியச் செயலர்கள் இரா.சுப்பிரமணி, கீழக்குயில்குடி பாண்டி, வீரமணி, பசுமலை கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஐ.பி.எஸ்.பாலமுருகன், பேரவை முன்னாள் மாவட்டச் செயலர்கள் எஸ்.எஸ்.டி.மனோகரன், கோ.பாரி, தொழிற்சங்க செயலர்கள் பி.எம்.முருகன், குமரவேல், கருத்தப்பாண்டி, முன்னாள் கவுன்சிலர் சுமதிமதி, ஊராட்சித் தலைவர்கள் கருத்தக்கண்ணன், சிவகாமி முத்துராமன், கிளைச்செயலர் கே.மாயி, மின்வாரிய கூட்டுறவு சங்க தலைவர் வேல்ராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருநகரில் உருவபொம்மை எரிப்பு: ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்த திமுக பொதுச் செயலர் அன்பழகன், தலைவர் கருணாநிதி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரின் உருவபொம்மை எரிப்பு திருநகர் இரண்டாவது பேருந்து நிறுத்தம் பகுதியில் நகர் செயலர் என்.எஸ்.பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஊராட்சி செயலர் பாலமுருகன், பேரவைச் செயலர் சீனிவாசன், கூட்டுறவு சங்க துணைத் தலைவர் மணி, மாணவரணி செயலர் சசிக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment