Friday, October 03, 2014
திருப்பரங்குன்றம், அக்.1: அதிமுக பொதுச்செயலர்
ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலைபெற ஜெயலலிதா பேரவை சார்பில்
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை
சிறப்பு வழிபாடும், அங்கப்பிரதட்சணமும் நடைபெற்றன.
பேரவை ஒன்றியச் செயலர் எஸ்.முனியாண்டி தலைமையில் நடைபெற்ற வழிபாட்டில் மாவட்ட ஊராட்சித் தலைவர் எம்.தர்மராஜ், நகரச் செயலர்கள் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஹமிதாஅக்பர்அலி, நாகலெட்சுமி பாண்டுரங்கன், ஒன்றியச் செயலர்கள் இரா.சுப்பிரமணி, கீழக்குயில்குடி பாண்டி, வீரமணி, பசுமலை கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஐ.பி.எஸ்.பாலமுருகன், பேரவை முன்னாள் மாவட்டச் செயலர்கள் எஸ்.எஸ்.டி.மனோகரன், கோ.பாரி, தொழிற்சங்க செயலர்கள் பி.எம்.முருகன், குமரவேல், கருத்தப்பாண்டி, முன்னாள் கவுன்சிலர் சுமதிமதி, ஊராட்சித் தலைவர்கள் கருத்தக்கண்ணன், சிவகாமி முத்துராமன், கிளைச்செயலர் கே.மாயி, மின்வாரிய கூட்டுறவு சங்க தலைவர் வேல்ராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருநகரில் உருவபொம்மை எரிப்பு: ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்த திமுக பொதுச் செயலர் அன்பழகன், தலைவர் கருணாநிதி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரின் உருவபொம்மை எரிப்பு திருநகர் இரண்டாவது பேருந்து நிறுத்தம் பகுதியில் நகர் செயலர் என்.எஸ்.பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஊராட்சி செயலர் பாலமுருகன், பேரவைச் செயலர் சீனிவாசன், கூட்டுறவு சங்க துணைத் தலைவர் மணி, மாணவரணி செயலர் சசிக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பேரவை ஒன்றியச் செயலர் எஸ்.முனியாண்டி தலைமையில் நடைபெற்ற வழிபாட்டில் மாவட்ட ஊராட்சித் தலைவர் எம்.தர்மராஜ், நகரச் செயலர்கள் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஹமிதாஅக்பர்அலி, நாகலெட்சுமி பாண்டுரங்கன், ஒன்றியச் செயலர்கள் இரா.சுப்பிரமணி, கீழக்குயில்குடி பாண்டி, வீரமணி, பசுமலை கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஐ.பி.எஸ்.பாலமுருகன், பேரவை முன்னாள் மாவட்டச் செயலர்கள் எஸ்.எஸ்.டி.மனோகரன், கோ.பாரி, தொழிற்சங்க செயலர்கள் பி.எம்.முருகன், குமரவேல், கருத்தப்பாண்டி, முன்னாள் கவுன்சிலர் சுமதிமதி, ஊராட்சித் தலைவர்கள் கருத்தக்கண்ணன், சிவகாமி முத்துராமன், கிளைச்செயலர் கே.மாயி, மின்வாரிய கூட்டுறவு சங்க தலைவர் வேல்ராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருநகரில் உருவபொம்மை எரிப்பு: ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்த திமுக பொதுச் செயலர் அன்பழகன், தலைவர் கருணாநிதி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரின் உருவபொம்மை எரிப்பு திருநகர் இரண்டாவது பேருந்து நிறுத்தம் பகுதியில் நகர் செயலர் என்.எஸ்.பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஊராட்சி செயலர் பாலமுருகன், பேரவைச் செயலர் சீனிவாசன், கூட்டுறவு சங்க துணைத் தலைவர் மணி, மாணவரணி செயலர் சசிக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
0 comments:
Post a Comment