Tuesday, November 11, 2014
அதன் ஒருபகுதியாக ஊத்துக்குளி ஒன்றியத்தில் திங்களன்று மாலை ஊத்துக்குளி ஆர்.எஸ். பேருந்து நிறுத்தம் அருகில் இரு கட்சிகளின் சார்பாக ஊழல் எதிர்ப்பு கருத்தரங்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியப் பொருளாளர் கே.கே.குமரன், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் வி.கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டச்செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.திருத்தணிகாசலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.குமார், எஸ்.கே.கொளந்தசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.எஸ்.மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் பெண்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மார்க்சிய எழுத்தாளர் அருணன் எழுதிய "ஊழலை ஒழிக்க ஊரைத் திரட்டுவோம்" என்ற துண்டு பிரசுரம் ஆயிரம் எண்ணிக்கை விற்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...


0 comments:
Post a Comment