Tuesday, November 11, 2014
அதன் ஒருபகுதியாக ஊத்துக்குளி ஒன்றியத்தில் திங்களன்று மாலை ஊத்துக்குளி ஆர்.எஸ். பேருந்து நிறுத்தம் அருகில் இரு கட்சிகளின் சார்பாக ஊழல் எதிர்ப்பு கருத்தரங்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியப் பொருளாளர் கே.கே.குமரன், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் வி.கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டச்செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.திருத்தணிகாசலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.குமார், எஸ்.கே.கொளந்தசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.எஸ்.மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் பெண்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மார்க்சிய எழுத்தாளர் அருணன் எழுதிய "ஊழலை ஒழிக்க ஊரைத் திரட்டுவோம்" என்ற துண்டு பிரசுரம் ஆயிரம் எண்ணிக்கை விற்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...


0 comments:
Post a Comment