Saturday, November 08, 2014
கரூரில் லாரி திருடிய 2 பேர் சிக்கினர் கரூர் அருகே லாரி திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து லாரியை மீட்டனர்.
கரூர் அருகேயுள்ள ஆத்தூரில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் டெர்மினல் அலுவலகம் உள்ளது. இங்கிருந்து டேங்கர் லாரிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கு எரிபொருள் அனுப்பப்பட்டு வருகிறது. இங்கு கடந்த மாதம் 11ம் தேதி பெரம்பலுர் கண்ணபாடியை சேர்ந்த டிரைவர் நாகராஜன்(33) என்பவர் லாரியை நிறுத்தியிருந்தார். அப்போது மர்மநபர்கள் லாரியை திருடிச் சென்றுவிட்டனர். இது குறித்து நாகராஜன் வாங்கல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் மதுரை சிவமுருகன்(22), தேனி தங்கபாண்டி ஆகியோர் லாரியை திருடியது தெரிய வந்தது .இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் லாரியை மீட்டனர். மேலும் இது குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி : மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டி : அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்க...
-
திருச்சி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் வைத்துள்ள விநாயகர் சிலைகளின் விவரங்கள் பின்வருமாறு... திருச்சி மாநகர் - 203, திரு...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருப்பூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல் நேற்று அந்தந்த ஊராட்சி அமைப்புகளில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. மாவட்ட...
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தமாக...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
0 comments:
Post a Comment