Saturday, November 08, 2014
கரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை திருட்டுகரூர் அருகே உள்ள தாந்தாணிமலை கணபதிபாளையம் வடக்கு விக்னேசுவரா நகரில் வசிப்பவர் ராஜா (46). ஓசூர் அருகே இவரது மாமியார் வீடு உள் ளது. மனைவி அங்கு சென்றிருந்தார். அவரை அழைத்து வருவதற்காக நேற்றுமுன்தினம் ராஜா ஓசூருக்கு சென்றார். நேற்று காலை 7 மணிக்கு வீடு திரும்பினர். அப்போது கேடின் பூட்டை திறந்து உள்ளே சென்றபோது மரக்கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 9 பவுன் தங்க நகை களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்து. திருடுபோன நகை களை வங்கியில் அடமானம் வைத்திருந்து நேற்றுமுன்தினம் தான் திருப்பி வந்தார். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர். |
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment