Saturday, November 08, 2014
புதிய தமிழகம் கரூரில் ஆர்ப்பாட்டம் கரூர்புதிய தமிழகம் கட்சியினர் கரூரில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மள்ளர், பள்ளர் உள்ளிட்ட உட்பிரிவுகளை ஒன்றாக இணைநத்து தேவேந்திர குலவேளாளர் என அரசாணை பிறப்பிக்க வேண்டும். விடுதலைப் போராட்ட வீரரும், இமானுவேல்சேகரன் நினைவுநாள் மற்றும் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க தமிழக அரசை வலியுறுத்தி கரூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வக்கீல் பாண்டியன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சந்தனம், முருகேசன், சசி, அருண், தினேஷ், ஜெய், முன்னிலை வகித்தனர். வக்கீல் ஜீவானந்தம் கண்டன உரையாற்றினார். சுப்பிரமணியன், சுகராஜா, ஸ்டீபன்ராஜ், ஆறுமுகம், தனம், தமிழரசி, பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கண்ணுசாமி, மனோகரன் நன்றி கூறினர். |
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment