Saturday, November 08, 2014
| 
புதிய தமிழகம் கரூரில் ஆர்ப்பாட்டம்       மள்ளர், பள்ளர் உள்ளிட்ட உட்பிரிவுகளை ஒன்றாக இணைநத்து தேவேந்திர குலவேளாளர் என அரசாணை பிறப்பிக்க வேண்டும். விடுதலைப் போராட்ட வீரரும், இமானுவேல்சேகரன் நினைவுநாள் மற்றும் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க தமிழக அரசை வலியுறுத்தி கரூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வக்கீல் பாண்டியன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சந்தனம், முருகேசன், சசி, அருண், தினேஷ், ஜெய், முன்னிலை வகித்தனர். வக்கீல் ஜீவானந்தம் கண்டன உரையாற்றினார். சுப்பிரமணியன், சுகராஜா, ஸ்டீபன்ராஜ், ஆறுமுகம், தனம், தமிழரசி, பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கண்ணுசாமி, மனோகரன் நன்றி கூறினர். | 
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 
 
 
 
0 comments:
Post a Comment