Saturday, November 08, 2014
பொசியம்பட்டியில் நாளை சாம்பியன்ஷிப் கபடி போட்டி கடவூர்அமெச்சூர் கபடி கழகம், காந்தி கபடிக்குழு இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கபடி போட்டி நாளை பொசியம்பட்டியில் நடக்கிறது.கரூர் மாவட்ட அளவில் அமெச்சூர் கபடி கழகம், காந்தி கபடிக்குழு இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கபடி சாம்பியன் ஷிப் போட்டி தென்னிலை ஊராட்சி பொசியம்பட்டியில் நாளை (9ம்தேதி) நடக்கிறது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கபடி வீரர்கள் கலந்து கொள்ள வேண்டும். மேலும் இப்போட்டியில் கலந்து கொள்ளும் நபர்கள் 80 கிலோ எடைக்குள் இருந்தால் மட்டும் விளையாட அனுமதிக்கப்படுவார்கள். இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தர்மபுரியில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பைகளும், பரிசுகளும் வழங்கப்படும் என அமெ ச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளர் தண்டபாணி தெரிவித்துள்ளார். |
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment