Saturday, November 08, 2014
பொசியம்பட்டியில் நாளை சாம்பியன்ஷிப் கபடி போட்டி கடவூர்அமெச்சூர் கபடி கழகம், காந்தி கபடிக்குழு இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கபடி போட்டி நாளை பொசியம்பட்டியில் நடக்கிறது.கரூர் மாவட்ட அளவில் அமெச்சூர் கபடி கழகம், காந்தி கபடிக்குழு இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கபடி சாம்பியன் ஷிப் போட்டி தென்னிலை ஊராட்சி பொசியம்பட்டியில் நாளை (9ம்தேதி) நடக்கிறது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கபடி வீரர்கள் கலந்து கொள்ள வேண்டும். மேலும் இப்போட்டியில் கலந்து கொள்ளும் நபர்கள் 80 கிலோ எடைக்குள் இருந்தால் மட்டும் விளையாட அனுமதிக்கப்படுவார்கள். இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தர்மபுரியில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பைகளும், பரிசுகளும் வழங்கப்படும் என அமெ ச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளர் தண்டபாணி தெரிவித்துள்ளார். |
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment