Thursday, November 27, 2014
மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் சேதுராமனின் வீடு, மருத்துவமனைகளில்
வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம், உத்தங்குடியில் உள்ள மூவேந்தர் முன்னணி
கழக நிறுவனரும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சேர்மனுமான டாக்டர்
சேதுராமனின் வீடு, மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனை, தஞ்சாவூரில்
உள்ள மருத்துவமனைகளில் இன்று காலையில் இருந்து வருமான வரித்துறையினர்
சோதனை நடத்தி வருகிறார்கள்.அவர் குடும்பத்தினருக்கும், அவருக்குமிடையே
நடந்து வரும் சொத்து பிரச்னையின் விளைவாக இந்த சோதனை நடந்து வருவதாக
கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment