Saturday, November 01, 2014
ஆசிரியர் தற்கொலை கரூர் அருகே, அரசு பள்ளி ஆசிரியர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் அருகே, திருமாநிலையூர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன், 40, குருணைகுளத்து அரசு பள்ளியில் ஆசிரியர். மனைவி சவுந்தர்யா, 24. ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு சென்ற சவுந்தர்யா, மீண்டும் வீட்டுக்கு வராமல் இருந்தார். வீட்டில் தனியாக இருந்த ஆசிரியர் காசிவிஸ்வநாதன், தூக்குப்போட்டு, தற்கொலை செய்து கொண்டார்.பசுபதிபாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
கரூர் அருகே, திருமாநிலையூர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன், 40, குருணைகுளத்து அரசு பள்ளியில் ஆசிரியர். மனைவி சவுந்தர்யா, 24. ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு சென்ற சவுந்தர்யா, மீண்டும் வீட்டுக்கு வராமல் இருந்தார். வீட்டில் தனியாக இருந்த ஆசிரியர் காசிவிஸ்வநாதன், தூக்குப்போட்டு, தற்கொலை செய்து கொண்டார்.பசுபதிபாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. விசைத்தறி தொழிலாளி. இவர் 13 வயதான பள்ளி மாணவியுடன் பழகினார். 2010...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
0 comments:
Post a Comment