Saturday, November 01, 2014
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அண்ணனை தேடி தரும்படி தங்கை போலீசி ல் புகார்
க.பரமத்தி நஞ்சைகாளக்குறிச்சி அருகே அமராவதி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அண்ணணை தேடி தரும்படி தங்கை சின்னதாராபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், முசி றி வட்டம், ராமசமுத்திரம் அய்யலூரை சேர்ந்தவர் பழனிவேல் (55). இவரது தங்கை லட்சுமி. இவர் கரூர் மாவட்டம், நஞ்சைகாளக்குறிச்சி அருகேயுள்ள செல்லாண்டியம்மன்கோயில் பகுதியில் வசித்து வருகிறார். பழனிவேல் மகன் கணேச னும் (18), மகள் நந்தினி (15) ஆகியோர் அத்தை லட்சுமி வீட்டில் தங்கி அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் இருவரையும் பார்ப்பதற்காக பழனிவேல் அங்கிருந்து புறப்பட்டு நஞ்சைகாளக்குறிச்சி அமராவதி ஆற்றின் எதிர்கரையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் பகுதிக்கு செல்ல ஆற்றில் இறங்கியுள் ளார். அப்போது ஆற்றில் அதிகளவில் தண்ணீர் சென் றதால், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், போலீசார் அவரை தடுத்துள்ளனர். எதிர்கரையில் இருந்த கணேசனும், தந்தையை ஆற் றில் இறங்கி வரவேண்டாம் என தடுத்துள்ளார். இவற்றையெல்லாம் மீறி ஆற்று வெள்ளத்தில் பழனிவேல் இறங்கியதாக தெரிகிறது. அப்போது அவரை வெள் ளம் அடித்துச் சென்றுள் ளது. இதுகுறித்து அவரது தங்கை லட்சுமி சின்னதாராபுரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து நீரில் அடி த்துச் சென்ற பழனிவேலை தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
-
திருச்சி கே.கள்ளிக்குடி பகுதியில் உள்ள என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடமியில் நடந்த விழாவில் சிரித்துக் கொண்டே ஜெயிக்கலாம் என்ற தலைப்பில் பேராசிரியர் கு....
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment