Friday, November 21, 2014
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும் போது, போலீஸ் நண்பர்கள் குழுவினர் அவர்களை மறித்து மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என்று சோதனை நடத்தி வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக இரவு தொழுகை நடத்தி விட்டு வருபவர்களையும், சபரிமலைக்கு மாலை அணிந்து செல்பவர்களையும் போலீஸ் நண்பர்கள் குழுவினர் லத்தியை நீட்டி மறிப்பதுடன், அவர்களிடம் மரியாதை குறைவாகவும், தரக்குறைவாகவும் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று இரவு 10 மணிக்கு அந்தவழியாக மதுஅருந்திவிட்டு வாகனத்தில் வந்த 5 பேரை போலீஸ் நண்பர்கள் குழுவினர் மறித்து தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் போலீஸ் நண்பர்கள் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி பி.என்.ரோட்டில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று இரவு 10 மணிக்கு அந்தவழியாக மதுஅருந்திவிட்டு வாகனத்தில் வந்த 5 பேரை போலீஸ் நண்பர்கள் குழுவினர் மறித்து தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் போலீஸ் நண்பர்கள் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி பி.என்.ரோட்டில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
0 comments:
Post a Comment