Friday, November 21, 2014
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும் போது, போலீஸ் நண்பர்கள் குழுவினர் அவர்களை மறித்து மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என்று சோதனை நடத்தி வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக இரவு தொழுகை நடத்தி விட்டு வருபவர்களையும், சபரிமலைக்கு மாலை அணிந்து செல்பவர்களையும் போலீஸ் நண்பர்கள் குழுவினர் லத்தியை நீட்டி மறிப்பதுடன், அவர்களிடம் மரியாதை குறைவாகவும், தரக்குறைவாகவும் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று இரவு 10 மணிக்கு அந்தவழியாக மதுஅருந்திவிட்டு வாகனத்தில் வந்த 5 பேரை போலீஸ் நண்பர்கள் குழுவினர் மறித்து தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் போலீஸ் நண்பர்கள் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி பி.என்.ரோட்டில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று இரவு 10 மணிக்கு அந்தவழியாக மதுஅருந்திவிட்டு வாகனத்தில் வந்த 5 பேரை போலீஸ் நண்பர்கள் குழுவினர் மறித்து தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் போலீஸ் நண்பர்கள் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி பி.என்.ரோட்டில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கூகிள் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மின்னஞ்சல் சேவையான 'ஜி மெயிலை' பயன்படுத்துவதற்கு எஞ்சியிருந்த அனைத்து வழிகளையும் கிட்டத்தட்ட ...
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
கோவை: கோவையில் வாக்களர்களுக்கு பணம் தந்த கட்சித்தொண்டருக்கு அடி உதை கொடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கவுண்டம்பாளையத்தில் பணம் தந்...
-
வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ, ஆர்.காந்தி, ராணிப்பேட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு உதவியாளராக ராணிப்பேட்டை...
-
மும்பை : பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படலாம் என தெரிகிறது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை மாற்றி கொள்ளும் வழக்கம் தற்ப...

0 comments:
Post a Comment