Thursday, November 06, 2014
விவசாய நிலத்தை மனையாக்க கூடாது நகராட்சி கமிஷனர் அதிரடி ...... குளித்தலை நகராட்சி பகுதியில், விவசாய நிலங்களை வீட்டுமனையாக்கி, விற்க கூடாது,'' என, நகராட்சி தலைவர் பவுன்ராஜ் தெரிவித்தார். கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி பகுதியில் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதால், விவசாயத்தை நம்பி இருக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். விவசாய நிலங்கள் வீட்டுமனையாக்குவதை தடுக்க வேண்டும் என, விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், குளித்தலை பெரியபாலம் பகுதி, ரயில்வே ஸ்டேஷன் பகுதி, குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலை பகுதியில் விவசாய நிலங்கள், வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில், கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. இது குறித்து நகராட்சி கமிஷினர் பவுன்ராஜ் கூறியதாவது: நகராட்சி பகுதியில் அனுமதியில்லாமல் கட்டப்படும் விவசாய நில வீட்டு மனைகளை பொதுமக்கள், வாங்கவோ, நில உரிமையாளர்கள் விற்பனை செய்யவோ கூடாது, என அறிவிக்கப்பட்டுள்ளது. நிலஉரிமையாளர், வீட்டுமனைகள் வாங்கிய இருவருக்கும் கடிதம் அனுப்பபட்டுள்ளது. மேலும், பத்திர பதிவு அவலகத்துக்கும் வீட்டுமனைகள் பதிவு செய்யக்கூடாது, என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்
இதற்கிடையில், குளித்தலை பெரியபாலம் பகுதி, ரயில்வே ஸ்டேஷன் பகுதி, குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலை பகுதியில் விவசாய நிலங்கள், வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில், கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. இது குறித்து நகராட்சி கமிஷினர் பவுன்ராஜ் கூறியதாவது: நகராட்சி பகுதியில் அனுமதியில்லாமல் கட்டப்படும் விவசாய நில வீட்டு மனைகளை பொதுமக்கள், வாங்கவோ, நில உரிமையாளர்கள் விற்பனை செய்யவோ கூடாது, என அறிவிக்கப்பட்டுள்ளது. நிலஉரிமையாளர், வீட்டுமனைகள் வாங்கிய இருவருக்கும் கடிதம் அனுப்பபட்டுள்ளது. மேலும், பத்திர பதிவு அவலகத்துக்கும் வீட்டுமனைகள் பதிவு செய்யக்கூடாது, என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
0 comments:
Post a Comment