Thursday, November 06, 2014
விவசாய நிலத்தை மனையாக்க கூடாது நகராட்சி கமிஷனர் அதிரடி ...... குளித்தலை நகராட்சி பகுதியில், விவசாய நிலங்களை வீட்டுமனையாக்கி, விற்க கூடாது,'' என, நகராட்சி தலைவர் பவுன்ராஜ் தெரிவித்தார். கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி பகுதியில் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதால், விவசாயத்தை நம்பி இருக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். விவசாய நிலங்கள் வீட்டுமனையாக்குவதை தடுக்க வேண்டும் என, விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், குளித்தலை பெரியபாலம் பகுதி, ரயில்வே ஸ்டேஷன் பகுதி, குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலை பகுதியில் விவசாய நிலங்கள், வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில், கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. இது குறித்து நகராட்சி கமிஷினர் பவுன்ராஜ் கூறியதாவது: நகராட்சி பகுதியில் அனுமதியில்லாமல் கட்டப்படும் விவசாய நில வீட்டு மனைகளை பொதுமக்கள், வாங்கவோ, நில உரிமையாளர்கள் விற்பனை செய்யவோ கூடாது, என அறிவிக்கப்பட்டுள்ளது. நிலஉரிமையாளர், வீட்டுமனைகள் வாங்கிய இருவருக்கும் கடிதம் அனுப்பபட்டுள்ளது. மேலும், பத்திர பதிவு அவலகத்துக்கும் வீட்டுமனைகள் பதிவு செய்யக்கூடாது, என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்
இதற்கிடையில், குளித்தலை பெரியபாலம் பகுதி, ரயில்வே ஸ்டேஷன் பகுதி, குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலை பகுதியில் விவசாய நிலங்கள், வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில், கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. இது குறித்து நகராட்சி கமிஷினர் பவுன்ராஜ் கூறியதாவது: நகராட்சி பகுதியில் அனுமதியில்லாமல் கட்டப்படும் விவசாய நில வீட்டு மனைகளை பொதுமக்கள், வாங்கவோ, நில உரிமையாளர்கள் விற்பனை செய்யவோ கூடாது, என அறிவிக்கப்பட்டுள்ளது. நிலஉரிமையாளர், வீட்டுமனைகள் வாங்கிய இருவருக்கும் கடிதம் அனுப்பபட்டுள்ளது. மேலும், பத்திர பதிவு அவலகத்துக்கும் வீட்டுமனைகள் பதிவு செய்யக்கூடாது, என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment