Thursday, November 06, 2014

On Thursday, November 06, 2014 by Unknown in ,    
மேய்ச்சல் நிலமாகும் நெடுஞ்சாலை தடுப்பு     கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரோடு டிவைடரில் புற்கள் அதிகம் முளைத்துள்ளதால், கால்நடைகள் மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன. கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில், 10 கிலோ மீட்டர் தூரத்துக்கும் மேல் சாலைகளை பிரித்து தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் செல்வதால், வாகனங்களில் இருந்து வரும் புகையால் சுற்றுப்புறச்சூழல் ஏற்படாதவாறு, அரளிப்பூ செடிகள் நடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில், கடந்த மாதம் அதிக மழை பொழிவு இருந்ததால், ரோடு தடுப்புச்சுவரில் புற்கள் நன்றாக வளர்ந்து இருந்தது. இதனால், இப்பகுதி விசாயிகள், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர். இருப்பினும், மேய்ச்சலுக்கு மாடுகளை விடும் போது, கனரக வானகங்கள் மோதி உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.

0 comments: