Thursday, November 06, 2014
மேய்ச்சல் நிலமாகும் நெடுஞ்சாலை தடுப்பு கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரோடு டிவைடரில் புற்கள் அதிகம் முளைத்துள்ளதால், கால்நடைகள் மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன. கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில், 10 கிலோ மீட்டர் தூரத்துக்கும் மேல் சாலைகளை பிரித்து தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் செல்வதால், வாகனங்களில் இருந்து வரும் புகையால் சுற்றுப்புறச்சூழல் ஏற்படாதவாறு, அரளிப்பூ செடிகள் நடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில், கடந்த மாதம் அதிக மழை பொழிவு இருந்ததால், ரோடு தடுப்புச்சுவரில் புற்கள் நன்றாக வளர்ந்து இருந்தது. இதனால், இப்பகுதி விசாயிகள், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர். இருப்பினும், மேய்ச்சலுக்கு மாடுகளை விடும் போது, கனரக வானகங்கள் மோதி உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
உடுமலையில் நான்கு வழிச் சாலை திட்டத்துக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளைத் தொடர வேண்டும் என நூலக வாசகர் வட்டம் சார்பில் வலியுறுத்...
0 comments:
Post a Comment