Thursday, November 06, 2014
மேய்ச்சல் நிலமாகும் நெடுஞ்சாலை தடுப்பு கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரோடு டிவைடரில் புற்கள் அதிகம் முளைத்துள்ளதால், கால்நடைகள் மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன. கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில், 10 கிலோ மீட்டர் தூரத்துக்கும் மேல் சாலைகளை பிரித்து தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் செல்வதால், வாகனங்களில் இருந்து வரும் புகையால் சுற்றுப்புறச்சூழல் ஏற்படாதவாறு, அரளிப்பூ செடிகள் நடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில், கடந்த மாதம் அதிக மழை பொழிவு இருந்ததால், ரோடு தடுப்புச்சுவரில் புற்கள் நன்றாக வளர்ந்து இருந்தது. இதனால், இப்பகுதி விசாயிகள், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர். இருப்பினும், மேய்ச்சலுக்கு மாடுகளை விடும் போது, கனரக வானகங்கள் மோதி உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment