Thursday, November 06, 2014
மேய்ச்சல் நிலமாகும் நெடுஞ்சாலை தடுப்பு கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரோடு டிவைடரில் புற்கள் அதிகம் முளைத்துள்ளதால், கால்நடைகள் மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன. கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில், 10 கிலோ மீட்டர் தூரத்துக்கும் மேல் சாலைகளை பிரித்து தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் செல்வதால், வாகனங்களில் இருந்து வரும் புகையால் சுற்றுப்புறச்சூழல் ஏற்படாதவாறு, அரளிப்பூ செடிகள் நடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில், கடந்த மாதம் அதிக மழை பொழிவு இருந்ததால், ரோடு தடுப்புச்சுவரில் புற்கள் நன்றாக வளர்ந்து இருந்தது. இதனால், இப்பகுதி விசாயிகள், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர். இருப்பினும், மேய்ச்சலுக்கு மாடுகளை விடும் போது, கனரக வானகங்கள் மோதி உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி. பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கி...
-
ஸ்ரீரங்கத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பிரச்சாரம் பூலோக வைகுண்டம் என்று போற்றக்கூடிய 108 திவ்ய தேசங்களில் முதன்மையான அரு...
0 comments:
Post a Comment