Sunday, November 30, 2014
On Sunday, November 30, 2014 by Unknown in திருப்பூர்
உடுமலை தாலூக்கா குடிமங்கலம் ஊராட்சியில் கால்நடைமருந்தகம் கட்டிடம் ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை விழா. .சட்டப்பேரவைதுணை சபாநாயகர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் அடிக்கல் நாட்டினார் .உடன் கேபிள் டி . வி . வாரியத்தலைவர் k ராதாகிருஷ்ணன் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் C. மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது .
குடிமங்கலம் ஊராட்சி தலைவர் ஜனார்த்தனன் குடிமங்கலம் ஒன்றியசெயலாளர் சுந்தரசாமி.மாவட்ட கவுன்சிலர் தமயந்தி மாசிலாமணி,ஒன்றிய பெருந்தலைவர் முருகன் துணைத்தலைவர் அடிவள்ளி முருகன்,உடுமலை நகர் மன்ற துணைத்தலைவர் M .கண்ணாயிரம் பனியன் துரை ,பெதவை பாண்டியன்
,N .வீராசாமி ,உடுமலை சிதம்பரநாதன் ,KRB பாஸ்கர் ,வக்கீல் தனசேகர் , பொன்னுசாமி உதவி செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை ,A .ராமராஜ் உதவிப்பொறியாளர் டாக்டர் வாசுதேவன் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் உடுமலை மற்றும் கழக முன்னோடிகள் திரளாக கலந்துகொண்டனர் .
குடிமங்கலம் ஊராட்சி தலைவர் ஜனார்த்தனன் குடிமங்கலம் ஒன்றியசெயலாளர் சுந்தரசாமி.மாவட்ட கவுன்சிலர் தமயந்தி மாசிலாமணி,ஒன்றிய பெருந்தலைவர் முருகன் துணைத்தலைவர் அடிவள்ளி முருகன்,உடுமலை நகர் மன்ற துணைத்தலைவர் M .கண்ணாயிரம் பனியன் துரை ,பெதவை பாண்டியன்
,N .வீராசாமி ,உடுமலை சிதம்பரநாதன் ,KRB பாஸ்கர் ,வக்கீல் தனசேகர் , பொன்னுசாமி உதவி செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை ,A .ராமராஜ் உதவிப்பொறியாளர் டாக்டர் வாசுதேவன் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் உடுமலை மற்றும் கழக முன்னோடிகள் திரளாக கலந்துகொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
0 comments:
Post a Comment