Sunday, November 30, 2014
On Sunday, November 30, 2014 by Unknown in திருப்பூர்
உடுமலை தாலூக்கா குடிமங்கலம் ஊராட்சியில் கால்நடைமருந்தகம் கட்டிடம் ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை விழா. .சட்டப்பேரவைதுணை சபாநாயகர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் அடிக்கல் நாட்டினார் .உடன் கேபிள் டி . வி . வாரியத்தலைவர் k ராதாகிருஷ்ணன் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் C. மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது .
குடிமங்கலம் ஊராட்சி தலைவர் ஜனார்த்தனன் குடிமங்கலம் ஒன்றியசெயலாளர் சுந்தரசாமி.மாவட்ட கவுன்சிலர் தமயந்தி மாசிலாமணி,ஒன்றிய பெருந்தலைவர் முருகன் துணைத்தலைவர் அடிவள்ளி முருகன்,உடுமலை நகர் மன்ற துணைத்தலைவர் M .கண்ணாயிரம் பனியன் துரை ,பெதவை பாண்டியன்
,N .வீராசாமி ,உடுமலை சிதம்பரநாதன் ,KRB பாஸ்கர் ,வக்கீல் தனசேகர் , பொன்னுசாமி உதவி செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை ,A .ராமராஜ் உதவிப்பொறியாளர் டாக்டர் வாசுதேவன் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் உடுமலை மற்றும் கழக முன்னோடிகள் திரளாக கலந்துகொண்டனர் .
குடிமங்கலம் ஊராட்சி தலைவர் ஜனார்த்தனன் குடிமங்கலம் ஒன்றியசெயலாளர் சுந்தரசாமி.மாவட்ட கவுன்சிலர் தமயந்தி மாசிலாமணி,ஒன்றிய பெருந்தலைவர் முருகன் துணைத்தலைவர் அடிவள்ளி முருகன்,உடுமலை நகர் மன்ற துணைத்தலைவர் M .கண்ணாயிரம் பனியன் துரை ,பெதவை பாண்டியன்
,N .வீராசாமி ,உடுமலை சிதம்பரநாதன் ,KRB பாஸ்கர் ,வக்கீல் தனசேகர் , பொன்னுசாமி உதவி செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை ,A .ராமராஜ் உதவிப்பொறியாளர் டாக்டர் வாசுதேவன் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் உடுமலை மற்றும் கழக முன்னோடிகள் திரளாக கலந்துகொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment