Monday, December 29, 2014
அமெரிக்கவில், உலகின் மிக அதிக வயதுடைய பெண் கொரில்லாவாகக் கருதப்படும் கோலோ தனது பிறந்த நாளை, தான் வசித்து வரும் பூங்காவில் கேக் வெட்டிக் கொண்டாடியது.
அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ளது கொலம்பஸ் பூங்கா. இந்த பூங்காவில் வசித்து வரும் 58 வயதுடைய கோலோ என்னும் கொரில்லா வசித்து வருகிறது.
1956 ஆம் ஆண்டு கொலம்பஸ் பூங்காவில் கோலோ பிறந்தது. உலகளவில் மிக அதிக வயதுடைய கொரில்லா இது தான் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த கொரில்லாவின் 58 ஆவது பிறந்த நாளைக் கொண்டாட, அந்தப் பூங்காவின் அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி, ஆப்பிள் சாஸ், தேன், கேரட், வேர்க்கடலை, வெண்ணெய், ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கேக்கை வாங்கிவந்தனர். அந்த கேக்கை வெட்டித் தனது பிறந்த நாளை கொரில்லா கோலோ கொண்டாடியது.
அதைத் தொடர்ந்து, கோலோவுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டதகவும், அந்த விருந்தில் கிச்சிலி பழங்களும், தக்காளி பழங்களும் வழங்கப்பட்டதாகவும் அந்தப் பூங்காவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
0 comments:
Post a Comment