Monday, December 29, 2014

அமெரிக்கவில், உலகின் மிக அதிக வயதுடைய பெண் கொரில்லாவாகக் கருதப்படும் கோலோ தனது பிறந்த நாளை, தான் வசித்து வரும் பூங்காவில் கேக் வெட்டிக் கொண்டாடியது.
அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ளது கொலம்பஸ் பூங்கா. இந்த பூங்காவில் வசித்து வரும் 58 வயதுடைய கோலோ என்னும் கொரில்லா வசித்து வருகிறது.
1956 ஆம் ஆண்டு கொலம்பஸ் பூங்காவில் கோலோ பிறந்தது. உலகளவில் மிக அதிக வயதுடைய கொரில்லா இது தான் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த கொரில்லாவின் 58 ஆவது பிறந்த நாளைக் கொண்டாட, அந்தப் பூங்காவின் அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி, ஆப்பிள் சாஸ், தேன், கேரட், வேர்க்கடலை, வெண்ணெய், ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கேக்கை வாங்கிவந்தனர். அந்த கேக்கை வெட்டித் தனது பிறந்த நாளை கொரில்லா கோலோ கொண்டாடியது.
அதைத் தொடர்ந்து, கோலோவுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டதகவும், அந்த விருந்தில் கிச்சிலி பழங்களும், தக்காளி பழங்களும் வழங்கப்பட்டதாகவும் அந்தப் பூங்காவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment