Monday, December 01, 2014
On Monday, December 01, 2014 by Unknown in Tiruppur
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 67 வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மருத்துவ முதலுதவி கையேடுகள் ,தன்னம்பிக்கை நினைவாற்றல் பயிற்சி முகாம் பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்ற துணைத்தலைவரும்,திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளருமான பொள்ளாச்சி வ ஜெயராமன் தலைமையில் 10ஆமவகுப்பு, 12ஆம் வகுப்பு பயிலும்10,000 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா வினா விடை வங்கி புத்தகம் என்.சி.சி.,என்.எஸ் எஸ்,ஒய்.ஆர்.சி ,பயிலும் 5,000 மாணவ மாணவிகளுக்கு மருத்துவ முதலுதவி கையேடுகளும் ,10,000 மாணவ மாணவிகளுக்கு ,தன்னம்பிக்கை நினைவாற்றல் பயிற்சி முகாம் நிகழ்ச்சியில் உள்ளாட்சி துறை அமைச்சர் S .P .வேலுமணி ,அரசு கேபிள் டி. வி. வாரியத்தலைவர் உடுமலை K .ராதாகிருஷ்ணன் ,மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்திரு.முத்துகருப்பண்ணசாமி,உடுமலைசண்முகவேல்,
காங்கயம் N .S .நடராஜன்,தாராபுரம் பொன்னுசாமி,ஆகியோர் பங்கேற்றனர்.இறுதியாக J .அக்னிஸ்முகுந்தன் நன்றி கூறினார்.கோவை காமாட்சி பீடம் ஆதினம் சொற்பொழிவாளர் திரு விஜயகுமார்,திரு கிருஷ்ணமுர்த்தி,பொள்ளாச்சிநகர்மன்றத்தலைவர்கிருஷ்ணகுமார்,துணைத்தலைவர் விஜயகுமார்,உடுமலை நகர்மன்ற துணைத்தலைவர் M .கண்ணாயிரம்,திருமதி ராதாமணி,திருமதி பத்மினி,உடுமலை ஆறுச்சாமி K .G .சண்முகம், ,ஒன்றியகுழுதுணத்தலைவர் ஜெகநாதன், உடுமலை நகர் மன்ற தலைவர் K .G. S. ஷோபனா, A .வெங்கடாசலம்,தாராபுரம் காமராஜ்,ரகுராம்,வக்கீல் தனசேகரன்,தளபதி நீலகண்டன்,பனியன் துரை சின்னு,இரும்பு குரு, KRP பாஸ்கரன்,கேகுமரேசன்,S.K.Cசெந்தில், காளீஸ்வரன்,உமா குப்புசாமி முருகேஷ் கவுண்டர்,கார்த்திகேயன் வயலூர்ஆறுமுகம்,ஜனார்த்தனன்,மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அனைவர்க்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. ,
தமிழ்நாடு சட்டமன்ற துணைத்தலைவரும்,திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளருமான பொள்ளாச்சி வ ஜெயராமன் தலைமையில் 10ஆமவகுப்பு, 12ஆம் வகுப்பு பயிலும்10,000 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா வினா விடை வங்கி புத்தகம் என்.சி.சி.,என்.எஸ் எஸ்,ஒய்.ஆர்.சி ,பயிலும் 5,000 மாணவ மாணவிகளுக்கு மருத்துவ முதலுதவி கையேடுகளும் ,10,000 மாணவ மாணவிகளுக்கு ,தன்னம்பிக்கை நினைவாற்றல் பயிற்சி முகாம் நிகழ்ச்சியில் உள்ளாட்சி துறை அமைச்சர் S .P .வேலுமணி ,அரசு கேபிள் டி. வி. வாரியத்தலைவர் உடுமலை K .ராதாகிருஷ்ணன் ,மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்திரு.முத்துகருப்பண்ணசாமி,உடுமலைசண்முகவேல்,
காங்கயம் N .S .நடராஜன்,தாராபுரம் பொன்னுசாமி,ஆகியோர் பங்கேற்றனர்.இறுதியாக J .அக்னிஸ்முகுந்தன் நன்றி கூறினார்.கோவை காமாட்சி பீடம் ஆதினம் சொற்பொழிவாளர் திரு விஜயகுமார்,திரு கிருஷ்ணமுர்த்தி,பொள்ளாச்சிநகர்மன்றத்தலைவர்கிருஷ்ணகுமார்,துணைத்தலைவர் விஜயகுமார்,உடுமலை நகர்மன்ற துணைத்தலைவர் M .கண்ணாயிரம்,திருமதி ராதாமணி,திருமதி பத்மினி,உடுமலை ஆறுச்சாமி K .G .சண்முகம், ,ஒன்றியகுழுதுணத்தலைவர் ஜெகநாதன், உடுமலை நகர் மன்ற தலைவர் K .G. S. ஷோபனா, A .வெங்கடாசலம்,தாராபுரம் காமராஜ்,ரகுராம்,வக்கீல் தனசேகரன்,தளபதி நீலகண்டன்,பனியன் துரை சின்னு,இரும்பு குரு, KRP பாஸ்கரன்,கேகுமரேசன்,S.K.Cசெந்தில், காளீஸ்வரன்,உமா குப்புசாமி முருகேஷ் கவுண்டர்,கார்த்திகேயன் வயலூர்ஆறுமுகம்,ஜனார்த்தனன்,மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அனைவர்க்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. ,
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment