Monday, January 05, 2015
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 225 பேருக்கு வேலைக்கான ஆணை வழங்கப்பட்டது.
இக்கல்லூரி வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன. இதற்கு, கல்லூரி முதல்வர் ரேச்சல்நான்சி பிலிப் தலைமை வகித்தார். இதில், சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முன்னணி மென்பொருள் நிறுவனங்கள், பிபிஓ மையங்கள், ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் உள்பட 21 நிறுவனங்கள் பங்கேற்றன. திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களிலுள்ள 25 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 1,500 மாணவ, மாணவிகள் வேலை வாய்ப்புப் பெற இம்முகாமில் பங்கேற்றனர். இதில், சனிக்கிழமை 155 பேரும், ஞாயிற்றுக்கிழமை 70 பேரும் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வேலைக்கான ஆணை வழங்கப்பட்டது. தவிர, 30 பேர் நேர்காணலுக்காக நிறுவனங்களுக்கு நேரடியாக அழைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment