Wednesday, January 14, 2015
திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி உரிமையாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய 26வது சாலை பாதுகாப்பு வார விழா பழைய பஸ் நிலையத்தில் 2வது நாளான இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி, மாவட்ட செய்தி மக்கள் தொடபு துறை மூலம் வைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்க மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சியினை பார்வையிடு பேசினார். பின்னர் பேருந்துகளில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை ஓட்டினார்.
இந்த நிகச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தங்கினார். எம்.எல்.ஏ.கருப்பசாமி, துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், மண்டல தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், வீரபாண்டி வீடு கட்டும் கூட்டுறவு சங்கத்தலைவர் மார்க்கெட் நா.சக்திவேல்,வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதன் ( வடக்கு), பால்ராஜ் (தெற்கு), மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயகுமார், அய்யாசாமி, கவுன்சிலர்கள் சண்முகசுந்தரம், கலைமகள் கோபால்சாமி மற்றும் அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் ராஜேஷ்கண்ணா, கண்ணபிரான், லோகநாதன் மற்றும் சுபாஷ், சத்துருக்கன், சக்திவேல், செந்தில்குமார், ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தங்கினார். எம்.எல்.ஏ.கருப்பசாமி, துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், மண்டல தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், வீரபாண்டி வீடு கட்டும் கூட்டுறவு சங்கத்தலைவர் மார்க்கெட் நா.சக்திவேல்,வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதன் ( வடக்கு), பால்ராஜ் (தெற்கு), மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயகுமார், அய்யாசாமி, கவுன்சிலர்கள் சண்முகசுந்தரம், கலைமகள் கோபால்சாமி மற்றும் அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் ராஜேஷ்கண்ணா, கண்ணபிரான், லோகநாதன் மற்றும் சுபாஷ், சத்துருக்கன், சக்திவேல், செந்தில்குமார், ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment