Monday, January 19, 2015

உலோலகங்களை பொன்னாக மாற்றும் மந்திரத்தை சக்தியை பெறுவதற்காக தனது 5 குழந்தைகளை பலி கொடுத்துள்ளார்.
கராச்சியில் இருந்து 230 கி.மீ. வடக்கே உள்ள சிறிய கிராமம்தான் சயீத் கான். இங்கு வசித்து வரும் அலி நவாஸ் லெகாரி (40) என்பவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.
லெகாரிக்கு, உலோகங்களை பொன்னாக மாற்றுவது உள்ளிட்ட மந்திர சக்திகள் மீது அபார நாட்டம். இந்த சக்திகளை எப்படியாவது பெற வேண்டும் என நினைத்த அவர், தனது குழந்தைகளை பலி கொடுத்தால் அவற்றை பெறலாம் என்று நினைத்தார்.
இதன்படி, கடந்த செவ்வாய்கிழமை வீட்டில் உள்ள அனைவரைஅயும் கொள்வதற்காக உணவில் விஷம் கலந்துள்ளார். ஆனால் இதை குழந்திகளின் தயார் பார்த்து விட்டார்.
இதனால் கணவரிடம் சண்டை போட்டு உள்ளார். பின்னர் கோபித்து கொண்டு தனது இளைய மகனை மட்டும் எடுத்து கொண்டு விட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.
பின்னர் 3 முதல் 13 வயது வரை உள்ள தனது 2 பெண் குழந்தைகள் மற்றும் 3 ஆண் குழந்தைகள் என மொத்தம் 5 குழந்தைகளை ஒரே நாள் இரவில் கொடூரமாக கொலை செய்தார். பின்னர் தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
முசிறி கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள நுகர்பொருள் வா...
-
திருச்சி 29.09.18 மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசலுக்கான வரியை பாதியாக குறைக்க வேண்டும்-திருச்சியில் எல்.ஜே.டி. மாநில பொதுச் செ...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருப்பூர், : திருப்பூர் அரசு மருத்துவமனையில் பூட்டிக் கிடக்கும் மண்டல நோய் கண்டறியும் மையத்தை செயல்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
திருப்பூர் அரசு மருத்துவமனையை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையான தரத்தில் உயர்த்திட ரூ.5.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்...
-
OXFORD ENGINEERING COLLEGE, TRICHY 16th Convocation day was held on 25-08-2018 at Oxford Engineering College. The function was preside...
-
திருப்பூர், திருப்பூர் பூக்கடை வீதி சந்திப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம...
0 comments:
Post a Comment