Monday, January 19, 2015

உலோலகங்களை பொன்னாக மாற்றும் மந்திரத்தை சக்தியை பெறுவதற்காக தனது 5 குழந்தைகளை பலி கொடுத்துள்ளார்.
கராச்சியில் இருந்து 230 கி.மீ. வடக்கே உள்ள சிறிய கிராமம்தான் சயீத் கான். இங்கு வசித்து வரும் அலி நவாஸ் லெகாரி (40) என்பவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.
லெகாரிக்கு, உலோகங்களை பொன்னாக மாற்றுவது உள்ளிட்ட மந்திர சக்திகள் மீது அபார நாட்டம். இந்த சக்திகளை எப்படியாவது பெற வேண்டும் என நினைத்த அவர், தனது குழந்தைகளை பலி கொடுத்தால் அவற்றை பெறலாம் என்று நினைத்தார்.
இதன்படி, கடந்த செவ்வாய்கிழமை வீட்டில் உள்ள அனைவரைஅயும் கொள்வதற்காக உணவில் விஷம் கலந்துள்ளார். ஆனால் இதை குழந்திகளின் தயார் பார்த்து விட்டார்.
இதனால் கணவரிடம் சண்டை போட்டு உள்ளார். பின்னர் கோபித்து கொண்டு தனது இளைய மகனை மட்டும் எடுத்து கொண்டு விட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.
பின்னர் 3 முதல் 13 வயது வரை உள்ள தனது 2 பெண் குழந்தைகள் மற்றும் 3 ஆண் குழந்தைகள் என மொத்தம் 5 குழந்தைகளை ஒரே நாள் இரவில் கொடூரமாக கொலை செய்தார். பின்னர் தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
-
உசிலம்பட்டி தமிழ்நாடு பாலிடெக்னிக் மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்பாட்டத்தில் ...
-
மாயமான ஏர் ஏசியா QZ8501 விமானத்தின் பாகங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்கள், ஜாவா கடலில் இந்தோனேசியா மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்க...
0 comments:
Post a Comment