Monday, January 19, 2015
மகளை நிர்வாணமாக வரைந்த ஓவியரான தந்தை இது புனிதமான ஒன்று என்று கூறியுள்ளார்.
சீனாவை சேர்ந்த ஆயில் பெயிண்டிங் ஓவியர் லீ ஜாங்பிங். அவர் தனது மகளான லீ கின் (23) என்பவரை பெண் கடவுளின் மாதிரி வடிவமாக தன் மகளை நிர்வாணமாக ஓவியம் வரைந்துள்ளார்.

அவர் தனது மகள் லீ கினை ஆடையின்றி புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு அருகிலும், கழுகின் அருகிலும் நிற்க வைத்து அதை ஓவியமாக வரைந்துள்ளார். முதலில் இந்த சர்ச்சை அங்குள்ள உள்ளூர் செய்தித்தாள் ஒன்றில் வெளியான கட்டுரை மூலம் பரவியிருக்கிறது.
23 வயதுள்ள மகளை நிர்வாணமாக்கி ஓவியம் வரைந்திருப்பது சமூகத்தின் பாலியல் அறநெறிக்கு முரண்பாடானது என அந்நாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகளும் எச்சரித்துள்ளன.
23 வயதுள்ள மகளை நிர்வாணமாக்கி ஓவியம் வரைந்திருப்பது சமூகத்தின் பாலியல் அறநெறிக்கு முரண்பாடானது என அந்நாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகளும் எச்சரித்துள்ளன.

ஆனால் ஓவியர் லீ ஜாங்பிங்கோ, "எங்களைப் பார்ப்பவர்கள் எந்த நிறக் கண்ணாடியை அணிந்துக்கொண்டு பார்கிறார்கள் என்பதை என்பது விஷயமல்ல. நாங்கள் மிகவும் பெருந்தன்மையுடன் இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் கூறுகையில், "ஒரு தந்தைக்கு தனது மகளைக் குறித்து உண்மையிலே வேறு எந்த வகையான சிந்தனையும் தோன்றுவதில்லை. புனிதமான மற்றும் பரிசுத்தமான என்ற இரு வார்த்தைகளைத் தவிர.
எனவே, நாங்கள் நிலப்பிரபுத்துவ எல்லைகளை உடைத்து, பாரம்பரியமான மற்றும் நாகரிகமான நடிவடிக்கைகளுக்கு எங்களுடைய பணி உதவும் என்று நம்புகிறேன்" என்று கூறுயுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
முசிறி கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள நுகர்பொருள் வா...
-
திருச்சி 29.09.18 மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசலுக்கான வரியை பாதியாக குறைக்க வேண்டும்-திருச்சியில் எல்.ஜே.டி. மாநில பொதுச் செ...
-
திருப்பூர், : திருப்பூர் அரசு மருத்துவமனையில் பூட்டிக் கிடக்கும் மண்டல நோய் கண்டறியும் மையத்தை செயல்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
திருப்பூர் அரசு மருத்துவமனையை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையான தரத்தில் உயர்த்திட ரூ.5.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்...
-
OXFORD ENGINEERING COLLEGE, TRICHY 16th Convocation day was held on 25-08-2018 at Oxford Engineering College. The function was preside...
-
திருப்பூர், திருப்பூர் பூக்கடை வீதி சந்திப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம...
-
Blossom Kochhar Aroma Magic launches a new range of Professional Facial Kit in Trichy Trichy, August 6, 2015: Designed to remove...
0 comments:
Post a Comment