Thursday, January 08, 2015
விடிந்த பிறகும் பனிப்பொழிவு குறையவில்லை. மழை சாரல் போன்று பனித்துளிகள் விழுந்தன. இதனால் ரோட்டில் நடந்தும், இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களும் லேசான மழையில் நனைந்தது போன்ற நிலையை உணர்ந்தனர்.
உடுமலை நகரின் வடக்குப்பகுதியில் பனிப்பொழிவு கடுமையாக இருந்தது. ரோட்டில் சில அடிகள் தூரத்தில் சென்றவர்கள் கூட அடையாளம் தெரியாத அளவிற்கு பனி இருந்தது. இதனால் பஸ், வேன், கார், லாரி ஓட்டுனர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...

0 comments:
Post a Comment