Tuesday, January 20, 2015
முன்னதாக திருப்பூர் மாநகராட்சிகுட்பட்ட கோல்டன் நகர் மற்றும் பாப்பநாயக்கன்பாளையம், பகுதிகளில் நிலவேம்பு ,வழங்கும் இடங்களையும் ,சிறப்பு மருத்துவ முகாம் நடத்தும் இடத்தையும் பார்வையிட்டு அங்குள்ள பொதுமக்களிடம் டெங்கு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியது பற்றியும் கேட்டறிந்தார் .
இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் திரு .அசோகன் திருப்பூர் சார் ஆட்சியர் மரு .கி .செந்தில்ராஜ் ,திட்ட இயக்குனர் திரு .ரூபன் சங்கர் ராஜ் , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திருமதி .த .தமிழ்மொழி அமுது , இணை இயக்குனர் [மருத்துவம் ] மரு .ஜி .பி .தனபால் .துணை இயக்குனர் மரு என் .ரகுபதி ,மற்றும் மருத்துவமனை அலுவலர்கள் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment