Monday, January 12, 2015
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரலாறு காணாத அளவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இஸ்லாமிய தீவிரவாதிகளால் 17 பேர் கொல்லப்பட்டதை எதிர்த்து இன்று ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் பேரணியை ஒட்டியே இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்றைய பேரணியில் பத்துலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய பேரணியில் நாற்பதுக்கும் அதிகமான நாட்டின் தலைவர்கள் மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
பாலஸ்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸ் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சாமின் நெதன்யாஹூ ஆகியோரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான இராணுவத்தினரும் காவல்துறையினரும் இன்றைய பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். கட்டிடங்களின் மேலே சிறப்பு பாதுகாப்புப்படையினர் கண்காணிப்பு பணி செய்வார்கள்.
சார்லி எப்தோ என்கிற கேலிச்சித்திர சஞ்சிகையின் பணியாளர்கள் மீது புதன்கிழமை நடந்த தாக்குதலில் ஆரம்பித்த இந்த வன்முறைகள், வெள்ளிக்கிழமையன்று பாரிஸ் நகருக்கு வெளியே இருந்த அச்சகம் மற்றும் யூதர்களின் சிறப்பங்காடியில் நடந்த முற்றுகையை பிரஞ்சு பாதுகாப்புப்படையினர் முடிவுக்கு கொண்டுவந்ததுடன் முடிவடைந்தன.
இஸ்லாமிய தீவிரவாதிகளால் 17 பேர் கொல்லப்பட்டதை எதிர்த்து இன்று ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் பேரணியை ஒட்டியே இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்றைய பேரணியில் பத்துலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய பேரணியில் நாற்பதுக்கும் அதிகமான நாட்டின் தலைவர்கள் மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
பாலஸ்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸ் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சாமின் நெதன்யாஹூ ஆகியோரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான இராணுவத்தினரும் காவல்துறையினரும் இன்றைய பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். கட்டிடங்களின் மேலே சிறப்பு பாதுகாப்புப்படையினர் கண்காணிப்பு பணி செய்வார்கள்.
சார்லி எப்தோ என்கிற கேலிச்சித்திர சஞ்சிகையின் பணியாளர்கள் மீது புதன்கிழமை நடந்த தாக்குதலில் ஆரம்பித்த இந்த வன்முறைகள், வெள்ளிக்கிழமையன்று பாரிஸ் நகருக்கு வெளியே இருந்த அச்சகம் மற்றும் யூதர்களின் சிறப்பங்காடியில் நடந்த முற்றுகையை பிரஞ்சு பாதுகாப்புப்படையினர் முடிவுக்கு கொண்டுவந்ததுடன் முடிவடைந்தன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
0 comments:
Post a Comment