Thursday, January 01, 2015
ஜெர்மானிய மக்கள் இஸ்லாத்துக்கு எதிரான பேரணிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அந்நாட்டின் அதிபர் ஏங்கலா மெர்கெல் அம்மையார் கேட்டுள்ளார்.

டிரஸ்டன் பேரணியில் சுமார் 17,000 பேர் கலந்து கொண்டிருந்தனர்.
இஸ்லாமிய எதிர்ப்புப் பேரணிகள், வேறு மதத்தையும், வேறு தோல் நிறத்தையும் கொண்டிருப்போருக்கும் எதிராகக் காட்டப்படும் காழ்ப்புணர்ச்சி என்று அவர் வர்ணித்துள்ளார்.
பெகிடா என்ற பெயரில் நடத்தப்படும், இஸ்லாமிய எதிர்புப் பேரணிகளின் ஏற்பாட்டாளர்கள், இந்தப் பேரணிகள் இஸ்லாத்துக்கோ, குடியேறிகளுக்கு எதிரானதல்ல என்றும் பயங்கரவாதத்தைத்தான் தாம் எதிர்ப்பதாகவும் கூறுகின்றனர்.
தஞ்சம் கோருபவர்களை ஜெர்மன் வரவேற்கும் என்று ஏங்கலா மெர்கெல் கூறியுள்ளார். இந்த ஆண்டு 2 லட்சம் பேரின் தஞ்சக் கோரிக்கைகளை ஜெர்மனி ஏற்றுள்ளது. மற்ற எந்த நாட்டையும் விட இது அதிகம் என்றும் மெர்கெல் அம்மையார் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment