Monday, January 05, 2015

இலங்கையில், ராஜபக்சேவுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிரச்சாரம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிதது, மும்பையில் உள்ள சல்மான்கான் இல்லத்தின் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அந்நாட்டில் பிரச்சாரம் செய்தார்.
சல்மான் கானுடன் பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்ணாண்டசும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதற்கு இலங்கை தமிழர்களும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் மும்பையில் உள்ள சல்மான்கான் இல்லத்தின் முன்பு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது சல்மான் கானுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.
தமிழர்களான எங்களை மறந்து ராஜபக்சேவிற்கு ஆதரவளித்த சல்மான் கானுக்கு எங்கள் இதயத்தில் இனி இடமில்லை என்று ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் தெரிவித்தனர். அப்போது தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாகக் கூறினர்.
இதற்கு சல்மான்கான் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சல்மான் கான் வீட்டை முற்றுகையிட முற்பட்ட போது, நாம்தமிழர் கட்சியயினரை காவல் துறையில் தைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment