Wednesday, January 07, 2015
வாடிப்பட்டி ஒன்றியத்திலுள்ள 23 ஊராட்சி மற்றும் 73 கிளை அ.தி.மு.க.
நிர்வாகிகளுக்கான தேர்தல் சோழவந்தான் அருகேயுள்ள தென்கரை சமுதாயக்கூடத்தில்
நடந்தது.
அவை தலைவர், செயலாளர், இணை செயலாளர், துணை செயலாளர், பொருளாளர், மேலவை பிரதிநிதி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.
இதில் நெல்லை மாவட்ட அவை தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ அண்ணாமலை மற்றும் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சொக்கலிங்கம், நெல்லை புறநகர் மாவட்ட பேரவை துணை தலைவர் கணேசன் ஆகியோர் தேர்தல் ஆணையாளராக செயல்பட்டனர். ஒவ்வொரு ஊராட்சி மற்றும் கிளை கழகங்களுக்கு 18 பேரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
இதேபோல் சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கான நிர்வாகி தேர்தல் பஜனை மடத்தெருவிலுள்ள திருமண மண்டபத்தில் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் தற்போதுள்ள நிர்வாகிகளே பெரும்பாலானோர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். தேர்தல் ஆணையர்களாக பொதுக்குழு உறுப்பினர் அக்பர்ஷா மற்றும் நெல்லை புறநகர் மாவட்ட பாசறை இணை செயலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் செயல்பட்டனர்.
தேர்தல் நடைபெறும் இடங்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவை தலைவர், செயலாளர், இணை செயலாளர், துணை செயலாளர், பொருளாளர், மேலவை பிரதிநிதி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.
இதில் நெல்லை மாவட்ட அவை தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ அண்ணாமலை மற்றும் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சொக்கலிங்கம், நெல்லை புறநகர் மாவட்ட பேரவை துணை தலைவர் கணேசன் ஆகியோர் தேர்தல் ஆணையாளராக செயல்பட்டனர். ஒவ்வொரு ஊராட்சி மற்றும் கிளை கழகங்களுக்கு 18 பேரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
இதேபோல் சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கான நிர்வாகி தேர்தல் பஜனை மடத்தெருவிலுள்ள திருமண மண்டபத்தில் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் தற்போதுள்ள நிர்வாகிகளே பெரும்பாலானோர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். தேர்தல் ஆணையர்களாக பொதுக்குழு உறுப்பினர் அக்பர்ஷா மற்றும் நெல்லை புறநகர் மாவட்ட பாசறை இணை செயலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் செயல்பட்டனர்.
தேர்தல் நடைபெறும் இடங்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment