Wednesday, January 07, 2015
வாடிப்பட்டி ஒன்றியத்திலுள்ள 23 ஊராட்சி மற்றும் 73 கிளை அ.தி.மு.க.
நிர்வாகிகளுக்கான தேர்தல் சோழவந்தான் அருகேயுள்ள தென்கரை சமுதாயக்கூடத்தில்
நடந்தது.
அவை தலைவர், செயலாளர், இணை செயலாளர், துணை செயலாளர், பொருளாளர், மேலவை பிரதிநிதி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.
இதில் நெல்லை மாவட்ட அவை தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ அண்ணாமலை மற்றும் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சொக்கலிங்கம், நெல்லை புறநகர் மாவட்ட பேரவை துணை தலைவர் கணேசன் ஆகியோர் தேர்தல் ஆணையாளராக செயல்பட்டனர். ஒவ்வொரு ஊராட்சி மற்றும் கிளை கழகங்களுக்கு 18 பேரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
இதேபோல் சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கான நிர்வாகி தேர்தல் பஜனை மடத்தெருவிலுள்ள திருமண மண்டபத்தில் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் தற்போதுள்ள நிர்வாகிகளே பெரும்பாலானோர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். தேர்தல் ஆணையர்களாக பொதுக்குழு உறுப்பினர் அக்பர்ஷா மற்றும் நெல்லை புறநகர் மாவட்ட பாசறை இணை செயலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் செயல்பட்டனர்.
தேர்தல் நடைபெறும் இடங்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவை தலைவர், செயலாளர், இணை செயலாளர், துணை செயலாளர், பொருளாளர், மேலவை பிரதிநிதி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.
இதில் நெல்லை மாவட்ட அவை தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ அண்ணாமலை மற்றும் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சொக்கலிங்கம், நெல்லை புறநகர் மாவட்ட பேரவை துணை தலைவர் கணேசன் ஆகியோர் தேர்தல் ஆணையாளராக செயல்பட்டனர். ஒவ்வொரு ஊராட்சி மற்றும் கிளை கழகங்களுக்கு 18 பேரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
இதேபோல் சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கான நிர்வாகி தேர்தல் பஜனை மடத்தெருவிலுள்ள திருமண மண்டபத்தில் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் தற்போதுள்ள நிர்வாகிகளே பெரும்பாலானோர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். தேர்தல் ஆணையர்களாக பொதுக்குழு உறுப்பினர் அக்பர்ஷா மற்றும் நெல்லை புறநகர் மாவட்ட பாசறை இணை செயலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் செயல்பட்டனர்.
தேர்தல் நடைபெறும் இடங்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
0 comments:
Post a Comment