Wednesday, January 07, 2015
வாடிப்பட்டி ஒன்றியத்திலுள்ள 23 ஊராட்சி மற்றும் 73 கிளை அ.தி.மு.க.
நிர்வாகிகளுக்கான தேர்தல் சோழவந்தான் அருகேயுள்ள தென்கரை சமுதாயக்கூடத்தில்
நடந்தது.
அவை தலைவர், செயலாளர், இணை செயலாளர், துணை செயலாளர், பொருளாளர், மேலவை பிரதிநிதி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.
இதில் நெல்லை மாவட்ட அவை தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ அண்ணாமலை மற்றும் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சொக்கலிங்கம், நெல்லை புறநகர் மாவட்ட பேரவை துணை தலைவர் கணேசன் ஆகியோர் தேர்தல் ஆணையாளராக செயல்பட்டனர். ஒவ்வொரு ஊராட்சி மற்றும் கிளை கழகங்களுக்கு 18 பேரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
இதேபோல் சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கான நிர்வாகி தேர்தல் பஜனை மடத்தெருவிலுள்ள திருமண மண்டபத்தில் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் தற்போதுள்ள நிர்வாகிகளே பெரும்பாலானோர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். தேர்தல் ஆணையர்களாக பொதுக்குழு உறுப்பினர் அக்பர்ஷா மற்றும் நெல்லை புறநகர் மாவட்ட பாசறை இணை செயலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் செயல்பட்டனர்.
தேர்தல் நடைபெறும் இடங்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவை தலைவர், செயலாளர், இணை செயலாளர், துணை செயலாளர், பொருளாளர், மேலவை பிரதிநிதி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.
இதில் நெல்லை மாவட்ட அவை தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ அண்ணாமலை மற்றும் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சொக்கலிங்கம், நெல்லை புறநகர் மாவட்ட பேரவை துணை தலைவர் கணேசன் ஆகியோர் தேர்தல் ஆணையாளராக செயல்பட்டனர். ஒவ்வொரு ஊராட்சி மற்றும் கிளை கழகங்களுக்கு 18 பேரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
இதேபோல் சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கான நிர்வாகி தேர்தல் பஜனை மடத்தெருவிலுள்ள திருமண மண்டபத்தில் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் தற்போதுள்ள நிர்வாகிகளே பெரும்பாலானோர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். தேர்தல் ஆணையர்களாக பொதுக்குழு உறுப்பினர் அக்பர்ஷா மற்றும் நெல்லை புறநகர் மாவட்ட பாசறை இணை செயலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் செயல்பட்டனர்.
தேர்தல் நடைபெறும் இடங்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment