Thursday, January 08, 2015
புதுடெல்லியின் துவாராகா பகுதியை சேர்ந்தவர் அமித் பச்சன் (வயது 32) அவரது மனைவி ஷிவானி பத்னி இவர்களுக்கு திருமணமாகி 2 மாதங்கள் தான் ஆகிறது. நேற்று இரவு கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பேசினர். இதில் கோபம் அடைந்த அமித் பச்சன் கத்தியை எடுத்து மனைவியை குத்தினார். பின்னர் டிராயிங் அறைக்குள் சென்ற பூட்டி கொண்டார்.
உடனடியாக மனைவி போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது ஷிவானி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக போலீசார் அவரி மருத்துவமனையில் சேர்த்தனர். பூட்டபட்டு இருந்த டிராயிங்க் ரூமை திறந்து பார்த்த போது அதில் அமித் பச்சன் கேபிள் வயரை கழுத்தில் மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
போலீசார் ஷிவானியிடம் விசாரணை நடத்தியதில் இருவரும் திருமண குழப்பம் காரணமாக தகராறு நடந்ததாக கூறினார்.
பாச்சனின் சகோதரி திரிஷா இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை இதற்கு பின்னால் ஷிவானி இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கூறப்படுவதாவது:-
தம்பதியினர் ஷோபா செட் வாங்க திலக் நகர் சென்றனர். பின்னர் அமித் ஷிவானியை பெற்றோரின் வீட்டில் விட்டு நணபர்களுடன் மது அருந்த சென்று விட்டார்.
பின்னர் இரவு மனைவியை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றார். இரவு ஷிவானி கணவரின் ஆசைக்கு இணங்க வில்லை இதனால் அமித் ஆத்திரமடைந்தார். மனைவியை கட்டயபடுத்தினார். இதனால் மனைவி அடுத்த அறைக்கு சென்று விட்டார். இதை தொடர்ந்து கோபம் அடைந்த அமித் மனைவியை கத்தியால் குத்தினார். பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
உடனடியாக மனைவி போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது ஷிவானி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக போலீசார் அவரி மருத்துவமனையில் சேர்த்தனர். பூட்டபட்டு இருந்த டிராயிங்க் ரூமை திறந்து பார்த்த போது அதில் அமித் பச்சன் கேபிள் வயரை கழுத்தில் மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
போலீசார் ஷிவானியிடம் விசாரணை நடத்தியதில் இருவரும் திருமண குழப்பம் காரணமாக தகராறு நடந்ததாக கூறினார்.
பாச்சனின் சகோதரி திரிஷா இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை இதற்கு பின்னால் ஷிவானி இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கூறப்படுவதாவது:-
தம்பதியினர் ஷோபா செட் வாங்க திலக் நகர் சென்றனர். பின்னர் அமித் ஷிவானியை பெற்றோரின் வீட்டில் விட்டு நணபர்களுடன் மது அருந்த சென்று விட்டார்.
பின்னர் இரவு மனைவியை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றார். இரவு ஷிவானி கணவரின் ஆசைக்கு இணங்க வில்லை இதனால் அமித் ஆத்திரமடைந்தார். மனைவியை கட்டயபடுத்தினார். இதனால் மனைவி அடுத்த அறைக்கு சென்று விட்டார். இதை தொடர்ந்து கோபம் அடைந்த அமித் மனைவியை கத்தியால் குத்தினார். பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment