Thursday, January 08, 2015
புதுடெல்லியின் துவாராகா பகுதியை சேர்ந்தவர் அமித் பச்சன் (வயது 32) அவரது மனைவி ஷிவானி பத்னி இவர்களுக்கு திருமணமாகி 2 மாதங்கள் தான் ஆகிறது. நேற்று இரவு கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பேசினர். இதில் கோபம் அடைந்த அமித் பச்சன் கத்தியை எடுத்து மனைவியை குத்தினார். பின்னர் டிராயிங் அறைக்குள் சென்ற பூட்டி கொண்டார்.
உடனடியாக மனைவி போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது ஷிவானி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக போலீசார் அவரி மருத்துவமனையில் சேர்த்தனர். பூட்டபட்டு இருந்த டிராயிங்க் ரூமை திறந்து பார்த்த போது அதில் அமித் பச்சன் கேபிள் வயரை கழுத்தில் மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
போலீசார் ஷிவானியிடம் விசாரணை நடத்தியதில் இருவரும் திருமண குழப்பம் காரணமாக தகராறு நடந்ததாக கூறினார்.
பாச்சனின் சகோதரி திரிஷா இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை இதற்கு பின்னால் ஷிவானி இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கூறப்படுவதாவது:-
தம்பதியினர் ஷோபா செட் வாங்க திலக் நகர் சென்றனர். பின்னர் அமித் ஷிவானியை பெற்றோரின் வீட்டில் விட்டு நணபர்களுடன் மது அருந்த சென்று விட்டார்.
பின்னர் இரவு மனைவியை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றார். இரவு ஷிவானி கணவரின் ஆசைக்கு இணங்க வில்லை இதனால் அமித் ஆத்திரமடைந்தார். மனைவியை கட்டயபடுத்தினார். இதனால் மனைவி அடுத்த அறைக்கு சென்று விட்டார். இதை தொடர்ந்து கோபம் அடைந்த அமித் மனைவியை கத்தியால் குத்தினார். பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
உடனடியாக மனைவி போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது ஷிவானி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக போலீசார் அவரி மருத்துவமனையில் சேர்த்தனர். பூட்டபட்டு இருந்த டிராயிங்க் ரூமை திறந்து பார்த்த போது அதில் அமித் பச்சன் கேபிள் வயரை கழுத்தில் மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
போலீசார் ஷிவானியிடம் விசாரணை நடத்தியதில் இருவரும் திருமண குழப்பம் காரணமாக தகராறு நடந்ததாக கூறினார்.
பாச்சனின் சகோதரி திரிஷா இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை இதற்கு பின்னால் ஷிவானி இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கூறப்படுவதாவது:-
தம்பதியினர் ஷோபா செட் வாங்க திலக் நகர் சென்றனர். பின்னர் அமித் ஷிவானியை பெற்றோரின் வீட்டில் விட்டு நணபர்களுடன் மது அருந்த சென்று விட்டார்.
பின்னர் இரவு மனைவியை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றார். இரவு ஷிவானி கணவரின் ஆசைக்கு இணங்க வில்லை இதனால் அமித் ஆத்திரமடைந்தார். மனைவியை கட்டயபடுத்தினார். இதனால் மனைவி அடுத்த அறைக்கு சென்று விட்டார். இதை தொடர்ந்து கோபம் அடைந்த அமித் மனைவியை கத்தியால் குத்தினார். பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
0 comments:
Post a Comment