Thursday, January 08, 2015
புதுடெல்லியின் துவாராகா பகுதியை சேர்ந்தவர் அமித் பச்சன் (வயது 32) அவரது மனைவி ஷிவானி பத்னி இவர்களுக்கு திருமணமாகி 2 மாதங்கள் தான் ஆகிறது. நேற்று இரவு கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பேசினர். இதில் கோபம் அடைந்த அமித் பச்சன் கத்தியை எடுத்து மனைவியை குத்தினார். பின்னர் டிராயிங் அறைக்குள் சென்ற பூட்டி கொண்டார்.
உடனடியாக மனைவி போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது ஷிவானி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக போலீசார் அவரி மருத்துவமனையில் சேர்த்தனர். பூட்டபட்டு இருந்த டிராயிங்க் ரூமை திறந்து பார்த்த போது அதில் அமித் பச்சன் கேபிள் வயரை கழுத்தில் மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
போலீசார் ஷிவானியிடம் விசாரணை நடத்தியதில் இருவரும் திருமண குழப்பம் காரணமாக தகராறு நடந்ததாக கூறினார்.
பாச்சனின் சகோதரி திரிஷா இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை இதற்கு பின்னால் ஷிவானி இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கூறப்படுவதாவது:-
தம்பதியினர் ஷோபா செட் வாங்க திலக் நகர் சென்றனர். பின்னர் அமித் ஷிவானியை பெற்றோரின் வீட்டில் விட்டு நணபர்களுடன் மது அருந்த சென்று விட்டார்.
பின்னர் இரவு மனைவியை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றார். இரவு ஷிவானி கணவரின் ஆசைக்கு இணங்க வில்லை இதனால் அமித் ஆத்திரமடைந்தார். மனைவியை கட்டயபடுத்தினார். இதனால் மனைவி அடுத்த அறைக்கு சென்று விட்டார். இதை தொடர்ந்து கோபம் அடைந்த அமித் மனைவியை கத்தியால் குத்தினார். பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
உடனடியாக மனைவி போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது ஷிவானி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக போலீசார் அவரி மருத்துவமனையில் சேர்த்தனர். பூட்டபட்டு இருந்த டிராயிங்க் ரூமை திறந்து பார்த்த போது அதில் அமித் பச்சன் கேபிள் வயரை கழுத்தில் மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
போலீசார் ஷிவானியிடம் விசாரணை நடத்தியதில் இருவரும் திருமண குழப்பம் காரணமாக தகராறு நடந்ததாக கூறினார்.
பாச்சனின் சகோதரி திரிஷா இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை இதற்கு பின்னால் ஷிவானி இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கூறப்படுவதாவது:-
தம்பதியினர் ஷோபா செட் வாங்க திலக் நகர் சென்றனர். பின்னர் அமித் ஷிவானியை பெற்றோரின் வீட்டில் விட்டு நணபர்களுடன் மது அருந்த சென்று விட்டார்.
பின்னர் இரவு மனைவியை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றார். இரவு ஷிவானி கணவரின் ஆசைக்கு இணங்க வில்லை இதனால் அமித் ஆத்திரமடைந்தார். மனைவியை கட்டயபடுத்தினார். இதனால் மனைவி அடுத்த அறைக்கு சென்று விட்டார். இதை தொடர்ந்து கோபம் அடைந்த அமித் மனைவியை கத்தியால் குத்தினார். பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...

0 comments:
Post a Comment