Wednesday, January 14, 2015
தாராபுரம், ஜன. 13: தாராபுரம் அருகே உள்ள தர்கா உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
தாராபுரம்- கரூர் சாலையில் காளிபாளையம் கிராமத்தில் உள்ளது குண்டுலெப்பை சாயபு தர்கா. இந்தத் தர்காவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வழிபடுவதும், காணிக்கை செலுத்துவதும் வழக்கம். இந்நிலையில், இந்தத் தர்கா நிர்வாகத்தினர், திங்கள்கிழமை மாலை தர்காவை வழக்கம் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனர். பிறகு, செவ்வாய்க்கிழமை காலை, தர்காவை திறந்துள்ளனர். அப்போது, தர்காவின் மேற்கூரை பிரிக்கப்பட்டு உள்ளிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து தர்கா நிர்வாகத்தினர் அளித்த புகாரின்பேரில், தாராபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 6 மாதமாக திறக்கப்படாத இந்த உண்டியலில் ரூ.1லட்சம் இருக்கும் என தர்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment