Friday, February 06, 2015
விமானியை உயிருடன் எரித்தது தொடர்பான வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டதையடுத்து ஜோர்டான் அரசு ஜிகாதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது.
ஜோர்டான் நாட்டை சேர்ந்த விமானி முயாத் அல்–கசாஸ்பெ என்பவர், ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் கடந்த டிசம்பர் மாதம் 24–ந் தேதி பிடிபட்டார். அவரை பிணைக் கைதியாக வைத்திருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொடூரமான முறையில் கொலை செய்தனர். இதுதொடர்பான விடியோவையும் வெளியிட்டனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜோர்டான் அரசு தங்களது பிடியில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இரண்டு தீவிரவாதிகளின் தண்டனையை நிறைவேற்றியது.
ஈராக்கிய பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவி, அல்-கொய்தா கமாண்டர் ஜியாத் கார்போலி ஆகியோரை ஜோர்டான் அரசு தூக்கிலிட்டது. முன்னதாக முயாத்தை விடுவிக்க ஐ.எஸ். தீவிரவாதிகள், ஈராக்கிய பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவியை விடுதலை செய்ய வேண்டும் என்று கெடு விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோர்டான் நாட்டை சேர்ந்த விமானி முயாத் அல்–கசாஸ்பெ என்பவர், ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் கடந்த டிசம்பர் மாதம் 24–ந் தேதி பிடிபட்டார். அவரை பிணைக் கைதியாக வைத்திருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொடூரமான முறையில் கொலை செய்தனர். இதுதொடர்பான விடியோவையும் வெளியிட்டனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜோர்டான் அரசு தங்களது பிடியில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இரண்டு தீவிரவாதிகளின் தண்டனையை நிறைவேற்றியது.
ஈராக்கிய பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவி, அல்-கொய்தா கமாண்டர் ஜியாத் கார்போலி ஆகியோரை ஜோர்டான் அரசு தூக்கிலிட்டது. முன்னதாக முயாத்தை விடுவிக்க ஐ.எஸ். தீவிரவாதிகள், ஈராக்கிய பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவியை விடுதலை செய்ய வேண்டும் என்று கெடு விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
0 comments:
Post a Comment